மலையாள நடிகைகளின் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இது கேரள பட உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அழகும் திறமையும் உள்ளவர்கள் மலையாள நடிகைகள். தமிழ் பட உலகில், இவர்களின் ஆதிக்கம் பத்மினி காலத்தில் இருந்தே தொடர்கிறது. தற்போது நம்பர்-1 கதாநாயகியாக இருக்கும் நயன்தாராவும் கேரளாவில் இருந்து வந்தவர். தெலுங்கு பட உலகமும் மலையாள நடிகைகள் கைக்குள் இருக்கின்றன. அதிக படங்களில் இவர்கள் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த நடிகைகளில் பலர் திருமணம்...
ஆஸ்திரேலியாவில் கடல் சீல் ஒன்று கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊருக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்ந்து ஊருக்குள் வந்த கடல் சீல்
சிட்னி:
குளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், கரையிலும் வாழக்கூடியவை.
குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். ஆனால் அது கடற்கரை...
இரவு முழுக்க தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளை அரிவாளால் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த அரிவாள் வெட்டுச் சம்பவம் மட்டக்களப்பு, கோரகல்லிமடுக் கிராமத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இராசையா சசிகலா (வயது 28) என்பவர் அரிவாள் வெட்டுக்குள்ளான நிலையில், சந்திவெளிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,...
மாவை சேனாதிராஜா தலைமையிலான அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீதான ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு: திகோணமலையில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம்
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு சடட்டமா அதிபரினால்...
அமலாப் பாலுடன் ஏன் விஜய் விவாகரத்து விஜயின் தந்தை அதிர்ச்சிப் பேட்டி!
கடந்த மூன்று மாதமாகவே விஜய் போர்ட் கிளப் வீட்டிலும், அமலாபால் தனியாகவும் வசித்து வருகின்றனர். தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தனது பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்த விஜய் கடந்த 20-ம்தேதி உண்மை நிலையை எடுத்து உரைத்தார். பெற்றோர் முதலில் அதிர்ந்துபோய் கண் கலங்கினர். அதன்பின் விஜய்க்கு ஆறுதல் கூறினர்.
ஓடியாடி வேலை செய்த கமல் ஒரே இடத்தில் இருப்பது வேதனையாக இருக்கிறது என நடிகை கவுதமி தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ‘பாபநாசம்’ படத்தில் நடித்த கவுதமிக்கு அப்படம் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இதனால் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். மோகன்லாலுடன் இணைந்து கவுதமி நடித்திருக்கும் ‘நமது’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஆகஸ்ட்...
முப்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டது. பேர்ச்சுவார்த்தை என்கின்ற பொழுது தின்பு முதல் டோக்கியோ வரையிலான பேச்சுக்களும் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில் இப்போராட்டத்தின் பொழுது இதுவரையில் நான்கு லட்சம் மக்களும், எழுபத்திரண்டாயிரம் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதிலும் குறிப்பாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒருலட்சத்தி நாற்பத்து நான்காயிரம் பேர் சிங்கள அரசாங்கத்தினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வெள்ளைக்கொடி விவகாரமும் அடங்கும். தமிழ்...
வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.
Thinappuyal -
வவுனியா பொருளாதார மத்திய மையத்தை முஸ்லீம்களுக்குதாரைவார்த்துக் கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது சகாக்களும்.
நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்து வந்த வவுனியா பொருளாதார மத்திய மையத்திற்கு தென்னிலங்கை அரசியல் ஒரு முடிவு கட்டியுள்ளது. இதற்குக் காரணம் வடமாகாணசபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தான். அதிலும் மிக முக்கிமான காரணம் வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் உள்ளடக்கப்படுகின்றனர்.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷாவினுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு...
எதிர்வரும் 29-07-2016 வெள்ளி காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி A 9 வீதியில் உள்ள மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில தெரிவு செய்யப்பட்ட கிராம/ மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு தளபாடங்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்வும்,
அதனைத் தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை மாவட்ட சங்கங்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு, மணல்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி...
நாட்டை ஆட்சி செய்தவர்கள், தற்போது ஆட்சி செய்பவர்கள் என அனைவரும் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கலேவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் அதிகமான பணம் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றது.
இன்று வீதிகளில் செல்லும்...