இவ்வளவு நாளும் வடக்கில் அமைக்கவிருக்கும் பொருளாதார மத்திய நிலையம் எந்த இடங்களில் அமைக்கப்படும் என்ற இழுபறி நிலை காணப்பட்டது. ஆனால் அதற்கான தீர்வை நேற்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதனடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கருத்தையும், வடமாகாண முதலமைச்சர் ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் வடமாகாண சபையில் வாக்கெடுப்பு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கான தீர்வை...
விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவருக்கு ஹேட்டர்ஸ் என்று யாருமே இல்லை, சமீபத்தில் இவர் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார். இதில் இவருடன் நிவின் பாலியும் இருந்தார், அப்போது விக்ரம் பேசுகையில் ‘நான் எப்போதும் கையில் பணம் வைத்திருக்க மாட்டேன், அருகில் இருப்பவர்களிடம் வாங்கி செலவு செய்துக்கொள்வேன், இருக்கும் போது நிறைய செலவு செய்வேன், இல்லாத போது நண்பர்களிடம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அந்த வகையில் ஒரு...
சின்னத்திரையில் இருந்து தற்போது சினிமாவிற்குள் நுழைந்திருப்பவர் ராஜ்கமல். இவருக்கு பிரகாஷ்ராஜ் போல் அழுத்தமான கதையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. தற்போது இவர் மேல் நாட்டு மருமகன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராஜ்கமலுக்கு ஜோடியாக பிரான்ஸ் நாட்டு அழகி ஆண்ட்ரீயன் நடித்து வருகிறார். ஏற்கெனவே, கமல்ஹாசன், சிவகுமார் நடிப்பில் 'மேல்நாட்டு மருமகள்' என்ற திரைப்படம் 41 வருடங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன் சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பண்முகம் கொண்டவர். இவர் சன் டிவியில் வரும் குழந்தைகளுக்கான ஒரு இசை நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இதில் ஒரு குழந்தை மிகவும் கடினமான பாடல் ஒன்றை எடுத்து எளிமையாக பாடி முடித்தது, இதை கண்ட கங்கை அமரன் ஓடி வந்து அந்த குழந்தை தூக்கி பாராட்டினார். அதுமட்டுமின்றி தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி அந்த குழந்தைக்கு கொடுத்தார், இவை பார்ப்போவர்களை...
அண்மையில், தொலைபேசி உணரி மூலம் தகவல்கள் பரிமாறப்படுவதை உங்களுக்கு எச்சரிக்கும் புதியவகை தொலைபேசி கேஸ் (கவர்) ஒன்றை தொழில்நுட்பவியளாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 'kill switch' உருக்களை கொண்டுள்ளதால், நீங்கள் இன்னொருவரால் உளவு பார்க்கப்படும் போது உடனடியாகவே செயற்பாடற்ற நிலைக்கு மாற்றக் கூடியதான வசதிகளைக் கொண்டுள்ளது. இதற்கான முன்மாதிரியே தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் உண்மையான தொழிற்பாடு பற்றி தற்போது தெளிவாக கூறமுடியாது. இது தொலைபேசியிலிருந்து பிறப்பிக்கப்படும் மின் சமிக்கைகளை கண்காணிக்கக்கூடியது. அதாவது Cellular, Bluetooth,...
விஞ்ஞானிகள் 2040 அளவில் நாம் உருவாக்கும் சக்தியை விட அதிகளவான மின் சக்தியை உருவாக்கப்டும் கணணிகள் நுகரும் என விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தும் transistors இன் எண்ணிக்கை இருமடங்காக்கப்பட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இதனால் உருவாக்கப்படும் கணணிகள் மேலும் வலுவானதாக இருக்கும். அத்துடன் அவை அதிகளவான மின்னை நுகருகின்றன. இவ்வாறான நிலைமை காணப்படின் 2040 ஆண்டளவில் கணணிகளால் நிலைத்திருக்கக்கூடிய நிலை காணப்படாது என சொல்லப்படுகிறது. எனினும் குறைந்தளவு சக்தியை நுகரும்,...
தொழில்நுட்ப உலகில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ள ஒரே விடயமாக iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய கைப்பேசிகளின் அறிமுகம் காணப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்தல் ஏற்கணவே வெளியாகிருந்த போதிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டிருக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அதே மாதம் 16ஆம் திகதி இவ் இரு கைப்பேசிகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கைப்பேசிகளில் A10 Processor உள்ளடக்கப்படவுள்ளதுடன், தற்போது உள்ள பிரதான நினைவகத்தினை...
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் ஒன்றாகும். இன்று உலகளாவிய ரீதியில் பல மில்லியன் பயனர்களால் இவ் வசதி பயன்படுத்தப்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு தனது பயனர்களுக்கான சேவையினை கூகுள் நிறுவனம் இலகு படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கூகுள் மேப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்கின்றது. இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமாக WiFi Only Mode வசதி தரப்பட்டுள்ளது. இவ்...
தசை இடர்பாடுகளிலிருந்து விடுபடும் பொருட்டு ஏற்படும் காயங்கள், விகாரங்களை குணப்படுத்துவதற்காக ஒரு ரோபோ ஒன்று சிங்கப்பூர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரக் கையானது விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவும் என சொல்லப்படுகிறது. இது பற்றி Chinese physician Zhang கூறுகையில், வடிவமைக்கப்பட்ட இந்த திருத்தமான ரோபோவானது, நோயாளர்களில் தானாக சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடியது என்கிறார். மேலும் இதுவே வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவானது 6...
சுவிட்சர்லாந்தின் பெர்னியா மாசிவ் பனிமலையில், கடந்த 1963ம் ஆண்டு காணாமல் போன ஜேர்மனி பனிச்சறுக்கு வீரரின் உடல் தற்போது கிடைத்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ததில், அது காணாமல் போன ஜேர்மனி வீரரின் உடல் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட 30ம் திகதி அவர் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவரை கடைசியாக பார்த்தாக கூறப்படுகிறது, அப்போது அவரின் வயது 36 என குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிசார்...