போர்த்துகல் நாட்டின் Algarve Albufeira என்ற ஹொட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் 5 ஆவது மாடியில் உள்ள பால்கனி ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர்(28) பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த நபருடன் இரண்டு நண்பர்கள் ஹொட்டலிற்கு வருகை தந்ததாகவும், இவர் மாடியில் இருந்து விழுந்த போது மற்றைய இரண்டு நண்பர்களும்...
ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள அகதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பவேரியாவின் உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார். சிரியா, ஈராக் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அகதிகளை ஏற்க தயங்குகின்றன. இந்நிலையில் புகலிடம் கோரி விண்ணப்பித்து உள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் நாட்டை...
ஐசிசி வழங்கும் "Hall Of Fame" விருது பெறும் வரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனை "Hall Of Fame"-ல் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. மேலும் இதில் இங்கிலாந்தை சேர்ந்த லோஹ்மான், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்த்தர் மோரிஸ் மற்றும் ரோல்டன் (மகளிர் கிரிக்கெட் அணி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் தீவில் பல இடங்களுக்கு சென்றுபொழுதை கழித்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீடியோ கேம் விளையாடுவது போன்ற புகைப்படத்தை ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். 14 Jul BCCI ✔@BCCI VIDEO: Watch @SDhawan25's special Tour Diary from West Indies #ShikharInCaribbeanhttp://www.bcci.tv/videos/id/2258/indias-tour-of-west-indies-2016-shikhar-dhawans-tour-diary …https://amp.twimg.com/v/ed9e359f-8b2f-4d28-a4f4-5e3806b5f16f … Follow BCCI ✔@BCCI COMING UP...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் டோனி, எப்பொழுதும் அணி வீரர்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ட்ரென்ட் பிரிட்ஜ் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடியது. சம்பவத்தின் போது களத்தில் டோனியுடன், ஜடேஜா விளையாடி கொண்டிருந்தார்....
உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் இதோ சில மருத்துவ குறிப்புகள். வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்காயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும். வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து. இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும். வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம். நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி...
புற்றுநோயால் அவதிப்படும் 46 வீதமான பெண்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். பிந்திய திருமணம், பலருடன் உடலுறவு மற்றும் தாமதித்த கருத்தரிப்பு போன்றனவே பெண்களுக்கு புற்று நோய் தோன்ற காரணமாகின்றது. இவற்றில் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்கள் பொதுவான புற்றுநோய்களாகும். 2 வீதமான புற்றுநோயால் அவதிப்படும் இந்தியப் பெண்கள் 20 - 30 வயதுக்குட்பட்டோர். 16 வீதமானோர் 30 - 40 வயதுக்குட்பட்டோர். 28 வீதமானோர் 40 - 50 வயதுக்குட்பட்டோர். இதன்படி கிட்டத்தட்ட...
முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது.அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது. இது வருடம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதன் பழங்களும், விதைகளும் பலவகையான பயன்பாடுகளை கொண்டுள்ளன. அது உடல் கொழுப்பின் அளவை கூட்டுகின்றது என்பதுக்கப்பால் பல வகையான நன்மைகளையும் கொண்டுள்ளது. இவை நார்களை கொண்டுள்ளது. இந் நார்கள் உடலினால் தொகுக்கப்பட முடியாதவையாகும். இவை உணவுச் சமிபாட்டில் உதவுவதுடன், சமிபாட்டு நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. முந்திரிப் பருப்புகளுக்கு...
குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது. ஒவ்வாமை, குளிர்ந்த நிலை ஆகியவற்றால் குறட்டை ஏற்படுகிறது. மஞ்சளை பயன்படுத்தி குறட்டையை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையானவை: மஞ்சள், ஏலக்காய், தேன் செய்முறை: கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுத்துக்கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிபோடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு...
ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது. செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில்...