இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன், என்ற (26 வயது) தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குமாரி மகேந்திரன் தெரிவிக்கையில்,
தான் உறக்கத்தில் இருந்த போது கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தான் விழித்துக்கொண்டமையினால் தனது தாய்...
பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து, ஐந்து பேரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், மூத்த பாதிரியாரை படுகொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள, 19 வயதான Adel Kermiche தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், இவர் தான் பாதிரியாரை கொலை செய்வதற்கு முன்னர் மண்டியிடுமாறு மிரட்டியவர் என தெரியவந்துள்ளது.
Adel Kermiche, அமெரிக்கா உதவிப்...
ஜன சட்டன என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான, இறுதிக்கட்டக் கலந்துரையாடலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு கண்டியில் நடத்தவுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமையில் கண்டி தலதா மாளிகையில் வழிபாடு மேற்கொள்ளவுள்ளார்.
இதையடுத்து, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இறுதிக்கட்ட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கும் இந்தக் கலந்துரையாடலில், கூட்டு...
அக்குரஸ்ஸ – பிட்பெத்தர தரங்கல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சந்தேக நபர்கள் 7 பேரையும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த சிறுமியை காணவில்லையென அவரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் அக்குரஸ்ஸ, மாத்தறை, கம்பஹா மற்றும் நெலுவ பிரதேசங்களில்...
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ந்லையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில்,...
முகநூல் மூலம் பழக்கும் ஏற்படுத்திக்கொண்டு 10–க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை பறித்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி மாயம்
திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் நவல்பட்டு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவியை தேடி...
முதல்வர் சி.வி.யுடன் இணைந்து இறுதி முடிவெடுக்கு மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
Thinappuyal -
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் இணைந்து உடனடியாக முடிவெடுக்கு மாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தொடரில் நீண்டநேரம் ஆராயப்பட்டிருந்தது.
இச்சமயத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பணித்துள்ளார். குறித்த கூட்டத்தின்போது வடக்கு மாகாணத்திற்கான பொருளதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதில்...
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முன்பு தலைவராக இருந்தவர் ஏ.எல். அழகப்பன். இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் நடிகர் உதயா. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்குச் செல்வது அழகப்பன் மனைவியின் வழக்கம். அங்கே ஒரு பெண் தெய்வபக்தியோடு வழிபடுவதைப் பார்த்து பலமுறை நெகிழ்ந்து போயிருக்கிறார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் ‘நீ என் மகனை கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று கேட்க அந்தப் பெண் வெட்கித்தலை குனிந்து, வீட்டில் பேசச்...
வனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றதன. ரவிகரனிடம் மக்கள் முறைப்பாடு.
Thinappuyal -
வனப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் முறையற்ற விதத்தில் தடிகள் கொண்டு செல்லப்படுகின்றன என விசுவமடு மக்கள் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
மக்களின் முறைப்பாட்டையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உடையார்கட்டு வனப்பகுதியில் பாவாடைக்கல்லு என்ற இடத்திலிருந்து உழவூர்திகள் மூலம் அடிக்கடி, ஆயிரக்கணக்கான தடிகள் ஏற்றிச் செல்கின்றார்கள் என பல தடவைகள் மக்கள் எனக்குத் தெரியப்படுத்தினார்கள். அத்தோடு நீங்கள் வந்தால் இதனை...
வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் வடக்கு மாகாணம் முழுவதும் பேரூந்து நிறுத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஜெயதிலக அவர்களது வேண்டுகோளுக்கிணங்க வவுனியா இரட்டைபெரியகுளத்தில் உள்ள பரக்கும் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிறுத்தகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் உறுப்பினரது அழைப்பிலே 25-07-2016 திங்கள் மாலை 3.30 மணியளவில் அதனை பாரவையிட்டார் வடக்கு...