பிரான்சில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் தேவாலய பாதிரியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி தேவாலயத்தில் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி தேவாலயத்தில் இருந்த 5 முதல் 6 பேரை பிணையக்கைதிகளாக பிடித்துவைத்தனர். தேவாலயத்தின் பாதிரியார், இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் வழிப்பாட்டுக்கு வந்த இரண்டு பேர் உட்பட 5 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டனர். இந்நிலையில்...
  என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன்...
சைபீரியாவில் 11 நாட்களுக்கு பிறகு காணாமல் போன சிறுமியை அவரது நாயின் உதவியுடன் மீட்டுள்ளனர். சைபிரியாவை சேர்ந்த கரினா என்ற 4 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது தந்தையை தேடி அவரது நாயுடன் சென்றுள்ளார். ஆனால் அப்பகுதியில் புல்வெளிகள் மிகவும் உயரமாக இருந்ததால் அச்சிறுமி வழிமாறி சென்றுவிட்டார். அவளால் திரும்ப தனது குடியிருப்பு பகுதிக்கு திரும்ப இயலவில்லை. அவரது வீட்டில் இருந்து சுமார் 4 மைல்...
  "இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய பாலியல் நூல்களின் இருப்பை மூடி மறைத்து தூய்மைவாதம் பேசுகின்றனர். ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இஸ்லாமிய கலாச்சாரம், எவ்வாறு எப்போதும் ஒரே தன்மையானதாக இருந்திருக்க முடியும்? உலகின் பிற கலாச்சாரங்களைப் போன்று, இஸ்லாமிய கலாச்சாரம்...
  இனத்துவம் என்பது மனிதகுல வாரலாற்றுக் காலம் முதல் இருந்து வருகின்றது. ஆனால் மாற்றமடையாதது என்று எதுவுமே இல்லை என்பதால், வரலாற்று நகர்வில் இனத்துவம் என்பதும் தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றது. அன்று இருந்த இனக் குழுக்கள் இன்று இல்லாமல் போய் உள்ளன. இன்று இருக்கும் இனக் குழுக்கள் நாளை இல்லாமல் போகலாம். அன்று இல்லாமல் போன இனக் குழுக்கள் நாளை மீண்டும் உருவாகலாம். புதிய இனக் குழுக்கள் உருவாக்கம்,...
நாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போம், தெளிவாக யோசிப்போம், உற்சாகமாக உணர்வோம், எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்வோம். அதோடு, சரிவிகித உணவும் சாப்பிட்டு வந்தால், உடலைக் கச்சிதமாக வைத்துக்கொள்ள முடியும். கடுமையாகவோ, வலி ஏற்படும் விதமாகவோ உடற்பயிற்சி செய்யக்கூடாது. மிதமான உடற்பயிற்சியை வாரத்தில் பல தடவை, தவறாமல் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஸ்டாண்டிங் பெண்ட் சைட்-டு-சைட் காலை லேசாக அகட்டி நிற்கவும். வலது கையை பலது தொடையில் வைக்கவும். இடது கையை...
வீட்டில் உள்ள இயற்கை பொருள்களை வைத்து லிப்ஸ்டிக் எனப்படும் கெமிக்கல் மூலம் ஏற்படும் உதட்டின் கறுமையை போக்க முடியும் என பார்க்கலாம். சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கறுமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும். வெள்ளரிக்காய் துண்டுகளை உதட்டின் மேல்...
பச்சை வாழைப்பழங்களை சாப்பிட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கிறது பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது. குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. ...
அளவான தூக்கமின்மை மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகள், குழந்தைகளுக்கு பிற்காலங்களில் மன அழுத்தங்கள், பதற்றம் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது குழந்தைகளின் மன நிலையான நல் வாழ்விற்கு, ஆரோக்கியமான தூக்கம் மிக அவசியம் என Houston பல்கலைக்கழக பேராசிரியர் Candice Alfano சொல்கிறார். தொடர்ச்சியாக ஏற்படும் போதியளவு தூக்கமின்மை படிப்படியாக மன அழுத்தங்கள், பரபரப்பாதல் நிலைமைகளை தோற்றுவிக்கும் என Alfano மேலும் சொல்கிறார். இப் பரிசோதனை...
‘விஜய் சின்ன வயசுல ரொம்ப துறுதுறு, அதுவும் குழந்தையாக இருக்கும்போது நானும், ஷோபாவும் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்துட்டா அவ்வளவுதான் எதையாவது தூக்கிப் போட்டு உடைச்சிடுவார். நல்லா ஞாபகம் இருக்கு, அப்போ இளையராஜா இசையில ஷோபா பாட்டு பாடுவாங்க. விஜய்க்கு ஒன்றரை வயசு. அதனால அவரை அழாம பார்த்துக்கிடுற‌ வேலை எனக்கு. திருவாரூர்ல இளையராஜா இசைக்கச்சேரி. நான், ஷோபா, விஜய் எல்லோரும் மியூசிக் குழுவோடு டிரெய்ன்ல‌ கிளம்பினோம். திருவாரூர்...