மதுரையில் 3 வயது குழந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ஒருவர், 3 வயது குழந்தை உட்பட 3 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அவர்களை குழித்துறை மாஜிஸ்ரேட்டிடம் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, குழந்தை உட்பட 3 பேரையும் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் தாய், எனது குழந்தை விஜய்யை என்னிடம் இருந்து பிரித்து சிறையில்...
  இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து சுமார் 9 மணிநேர ஆபரேஷனின் மூலம் இரண்டு வயது குழந்தையின் இதயத்தில் இருந்த புற்றுக்கட்டியை கேரளாவை சேர்ந்த டாக்டர்கள் அகற்றியுள்ளனர். இதயம், மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து 2 வயது குழந்தையின் புற்றுக்கட்டியை அகற்றிய டாக்டர்கள் திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சேர்ந்த மெரின் பபீர் என்ற பெண் துபாயில் ஐ.டி. துறையில் பணியாற்றியபடி கடந்த பத்தாண்டுகளாக தனது கணவருடன் அங்கேயே வசித்து...
  புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி வலியுறுத்து...... புகைத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியினை அதிகரிக்கச் செய்து தனியார் வைத்தியசாலைக் கட்டணங்கள் மீது அறவிடப்படும் வட் வரியினை முற்றாக நீக்குமாறு ஏற்புடைய பிரிவுகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை போதைப்பொருள் ஒழிப்புக்கான மகாசபையின் 104ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால...
    வடக்கு பிரான்சில் உள்ள Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் மக்களை பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நான்கு அல்லது ஆறு பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த இடத்திலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் France 3 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையே பொலிஸ் தரப்பில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கி ஏந்திய நபர்களை...
இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின், 33 டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வெற்றிக்கு காரணமானார். இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் 83 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், இவர் அவுஸ்திரேலிய சழற்பந்து வீச்சாளர்...
      உள்ளுராட்சி வட்டார எல்லை நிர்ணயக் குழுவின் மட்டு.மாவட்டத்துக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி சபைகனிளதும் வட்டாரங்களுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆராயுமு; முகமான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (24) பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த உள்ளுராட்சி எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) மாவட்ட ரீதியில் முன்வைக்கப்பட்ட சிபார்சுகள்...
இரட்டை சதம் அடித்த வீராட் கோஹ்லிக்கு, ரிச்சர்ட்ஸ் மகன் மாலி தான் வரைந்த ஓவியம் ஒன்றை அவருக்கு பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் வீராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கோஹ்லி இரட்டை சதம் அடித்ததை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ரிச்சர்ட்ஸ் மகன் மாலி தான் வரைந்த ஓவியத்தை பரிசாக...
சென்னை மாவட்ட அளவிலான கோ கோ போட்டியில் சென்னைவேலம்மாள் நிறை நிலை மேல்நிலை பள்ளி ஆடவர் அணி முதலிடம் பெற்றது. ரத்தின வேல் சுப்பிரமணியன் நினைவு கோப்பை சார்பாக சென்னை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பக்தவட்சலம் வித்யாஷ்ரமம் பள்ளியில் கடந்த 21ம் திகதி நடைபெற்றது. இதில் 22 அணிகள் பங்கேற்று விளையாடின, கோ கோ இறுதிப் போட்டியில் சென்னை வேலம்மாள் நிறை நிலை மேல்நிலைபள்ளி ஆடவர் அணி முதலிடம் பெற்று...
  கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது.!! கடந்த அரசு பெற்றெடுத்த பிள்ளைகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டில்தான் நல்லாட்சி அரசும் ஈடுபட்டிருக்கின்றது. நல்லாட்சி அரசு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைத் தராதபோதும் தமிழ் பேசும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமலிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம். வியாழேந்திரன் தெரிவித் துள்ளார் . மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று 1 கல்வி வலயத்திலுள்ள...
பிரபல கால் பந்து வீரரான கிறிஸ்டியன் ரொனால்டோ அமெரிக்காவின் குத்து சண்டை வீரரான Conor McGregor உடன் சண்டைபோடுவது போன்று புகை படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். போர்சுகல் அணியின் தலைவரான கிறிஸ்டியன் ரொனால்டோ யூரோ 2016 கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் போர்சுகல் அணிக்கு கிண்ணம்பெற்று தந்தார். அதன் பின் விடுமுறையை கழிக்க அவர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.அதே போல் விடுமுறையை கழிக்க அமெரிக்க சென்ற ரொனால்டோ,...