மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனால் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அணித்தலைவர் விராட் கோஹ்லி, சகலதுறை வீரராக அசத்திய அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் இரட்டைசதம், அஸ்வினின் அசத்தல் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் எடுத்த 7 விக்கெட்டுகள் ஆகியவற்றால் இந்தியா அபார வெற்றியை பெற்றது.
ஆசிய நாடுகளுக்கு...
பிரேசிலில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை சேர்ந்த ராணுவ வீரர் கணபதி வேகநடை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவரது சகோதரர் திருப்பதியும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ராணுவ வீரர் கணபதி அடுத்த மாதம் பிரேசில் தலைநகர் ரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 20 மீற்றர் வேகநடை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இவரது குடும்பத்தினர்...
சுவிஸ் தமிழர் இல்லம் 15 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக தமிழீழக் கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13, 14ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெறவிருக்கின்றது.
சூரிச் மாநிலம் வின்ரத்தூரிலுள்ள Sportanlage Deutweg and Talgut மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த விளையாட்டு விழாவில், வழமை போல் இவ்வருடமும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளிலிருந்தும் ஏராளமான விளையாட்டு அணிகள் ஆர்வத்துடன்...
பாகிஸ்தானை பழி தீர்த்த இங்கிலாந்து: 2வது டெஸ்டில் 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!
Thinappuyal -
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அணித்தலைவர் குக் (105), ஜோ ரூட் (254) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பந்துவீச்சாளர்...
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இந்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தனது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில்...
இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் இனம் காண. அவர்களது திறமைகள் மற்றும் தேவைகளை இனம் காண. தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளது.
இதுகுறித்து தமிழ் மாற்றித் திறனாளிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் - Differently Able Tamils Association (DATA ) மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெற...
ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது.
ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மாணவர்களுக்கு...
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெற்றது.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் விழிர்ப்பணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த விழிர்ப்பணர்வு கலந்துரையாடலில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தெண்ணகோன், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எஸ்.என்.பீரிஸ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசேகர, மன்னார் பிரதேசச் செயலாளர்...
முன்னாள் போராளிகளின் மர்மமான இறப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Thinappuyal -
பிரித்தானியாவில் No 10, Downing Street, London SW1A 2AA எனும் இடத்தில் 24.07.2016 மதியம் 12:00 மணி முதல் மாலை 04:00 வரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எமக்காக போராடியவர்கள் அண்மைக்காலமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் மரணத்தை தழுவி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் இடுப்புக்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் உள்ளனர். இது பலத்த சந்தேகங்களை...
மூத்தக் குடிகள் முதல் முந்தா நாள் கல்லூரியில் சேர்ந்த மாணவன் வரை, கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் அனைவரும் இவர்களில் ஒருவரையாவது ரசிப்பார்கள். அப்போ நடுநிலை நாட்டாமைகள்? உண்மையில் எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது என்பவர்களிடத்தில் தோண்டித் துருவி கேட்டால், ‘அவரோட டான்ஸ் மட்டும் பிடிக்கும், அவரோட மேனரிசம் மட்டும் பிடிக்கும்’ என முடிப்பார்கள்.
எவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் கொண்டாடப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விமர்சிக்கப்படவும் செய்கிறார்கள். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி...