பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என்ற பெயரில் பருவம் அடையும் சிறுமிகளுடன் உறவு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் ஒன்று உள்ளது. பருவம் அடையும் பெண்களை முதல்  3 நாட்களுக்கு  பாலியல் உறவுக்கு ஈடுபடுத்துகிறார்கள்.இதற்கு மறுக்கும் பெண்ணால் அந்த குடும்பம் மற்றும் அந்த கிராமம் மிகுந்த சாபத்திற்கு உள்ளாவதாக அந்த கிராமத்தில் நம்பப்படுகிறது.இதனை பாலியல் சுத்திகரிப்பு சடங்கு என அழைக்கிறார்கள் அல்லது  குசசபும்பி என்ப அழைக்கிறார்கள். இதில் 12...
  சில ஊடகங்கள் செயற்படும் விதம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விமர்சன ரீதியான கருத்துக்களை வெளியிட்டார். கண்டியில் இன்று முற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை வலுவூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார், மங்கள சமரவீரவை நீக்குமாறு  பத்திரிக்கை திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தி ஆசிரியரை நான் அறிவேன். குறிப்பிட்ட காலத்தில் என்னையும் விலகுமாறு கூறியுள்ளனர். எமது அமைச்சர்களை விலகுமாறு...
  தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம் வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குளித்தால் உடல் தசைகள் பளபளப்பாகும் என்று நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள். இதில் குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்கு செல்கிறார்களாம். இதுகுறித்த இந்த யூடியூப்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கை மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் பணமாக கிடைப்பதாக காட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக ராஜபக்சர்களால் காரணம் சொல்லப்படுகிறது. கடந்த ஆட்சியின்...
  வவுனியா அபிஷா தனியார் வைத்தியசாலையில் தாதியர் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் 22.07.2016 அன்று அபிஷா வைத்தியசாலையின் நிர்வாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது
  580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் நுவரெலிய பிரதேச பயனாளிகளுக்கு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கூரைத்தகடுகளை பகிர்ந்தளித்தார் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியகாரியாலயத்தில் 23.07.2016 அன்று சனிக்கிழமை  580 பயனாளிகளுக்கு 6000 கூரைத்தகடுகள் வழங்கப்பட்டது நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ராஜாராம். உதயகுமார் மற்றும் ட்ரஸ்ட் நிருவனத்தின் தலைவர் புத்திரசிகாமனி உட்பட பலர்...
  யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! (இந்த நூலை தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க படவேண்டியது கட்டாயமாகும். ) July 23 00:172016 Print This ArticleShare it With Friends ?by admin 0 Comments •  “பிறப்பின் அடிப்படையில்  இவ் உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் யார்?? •இவ்வுலகம்  யாரால்? எப்படி ஆளப்படுகின்றது? உலகம் முழுவதும் நடக்கின்ற போர்கள் யாரால்? ஏன் நடத்தப்படுகின்றன?? •எதிர்காலத்தில்  ஒட்டு  மொத்த  ...
காஷ்மீரில் தாயும் மகளும் மார்கெட்டிற்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது மகள் மார்கெட் கழிவறைக்கு சென்றுள்ளார் இதை கண்காணித்து பின் தொடர்ந்த ராணுவத்தினர் கழிவறையில் வைத்தே இந்த இளம் பெண்னை கற்பழித்துள்ளனர்.. நடந்தவற்றை பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்கிறார் காஷ்மீரி மொழி தெரிந்தவர்கள் கேளுங்கள். .
  சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கராத்தே அணியினர்கலாகிய நாங்கள் இன்று அதிகாலை வெற்றியுடன் நாடு திரும்பின கடந்த 19, 20, 21 /07/2016 ஆகிய தினங்கலில் நடந்து முடிந்த சீன கராத்தே போட்டியில் 9 தங்க பதக்கங்களும், 9 வெள்ளி பதக்கங்களும், 3 வெண்கல பதக்கங்களும் எமது வீரர்கள் பெற்றுக் கொண்டார்கள். நாடு திரும்பிய வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலயத்தில் பதக்கங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இங்கே காணலாம். இப்போட்டியானது...
  விமானப்படை விமானம் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தகவல் துண்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் சென்ற ஏ.என்-32 ரக விமானம், காலை 8:46 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை தொடர்பை இழந்தது. விமனம் 11:30 மணியளவில் அந்தமானை சென்று அடைந்து இருக்கவேண்டும், ஆனால் விமானம் மாயமாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தை தேடும் பணி வங்ககடலில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விமானப்படை...