மீனவர்களின் அழைப்பின் பேரில் வாடி அமைக்கும் இடத்திற்கு ரவிகரன் அவர்கள் உடன் சென்று அம்மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த 2016.07.18 ஆம்திகதி கொக்கிளாயில் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறையாக தீர்மானிக்கப்பட்ட இடத்தில் வாடி அமைக்கும் பணியில் தமிழ்மீனவர்கள் ஈடுபட்டபோது சிங்கள மீனவர்களின் நெருக்கடிகளினால் திரும்ப வேண்டிய நிலை இருந்தது.
பின்பு 20ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களோடு கலந்துரையாடிய கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் அவர்கள் தமிழ் மீனவர்களுக்கான...
வவுனியா ஓமந்தை சோதனைசாவடி முகாமையும், வவுனியா குடியிருப்பு நகர முகமையும் அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
Thinappuyal News -
வவுனியா ஓமந்தை சோதனைசாவடி முகாமையும், வவுனியா குடியிருப்பு நகர முகமையும் அகற்றக்கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!
வவுனியா குடியிருப்பு நகர இராணுவ முகாமையும், ஓமந்தை சோதனைச்சாவடி இராணுவ முகாமையும் அகற்றக்கோரி இன்று 22-07-2016 ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் அம் முகாம்களின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இன்று காலை 9.30 குடியிருப்பு முகாமிற்கு முன்னால் வாயை கறுப்புத்துணியால் கட்டி பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த...
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
செப்டம்பர் 23-ந் திகதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்கும் வீடியோ மற்றும் அவர்கள் ஜோடியாக வெளியே சென்று வரும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு...
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சேர்ந்த சலினி பீரிஸ் என்ற நடிகை , ஹொலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார்.
கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்றவர்.
2017 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஜஸ்டிக் லீக் பட த்தில் இவர் நடித்துள்ளார்.
ஜெக்கிலின் பெர்ணாண்டசின் பின்னர் ஹொலிவுட் திரைப்படத்தில் தோன்றவுள்ள இலங்கையர் இவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும்.
சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முத்தையா முரளிதரன் உதவுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் திலங்க சுமதிபாலா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இந்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தனது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்நிலையில் நாட்டிற்கு முக்கியத்தும் கொடுத்து...
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் எதிர்வரும் 26ம் திகதி பல்லேகலேவில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஆடும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 புதுமுக...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதிரடி வீரர்களான சாமுவேல்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆண்டு விருது அறிவிக்கப்பட்டது.
இதில், ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ், டி20 போட்டிகளின் சிறந்த வீரராக கிறிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் சிறந்த டெஸ்ட் வீரராக டேரன் பிராவோ, சிறந்த அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வாரிகன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சமீபத்தில் நடந்த டி20...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் அடிக்க இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்துள்ளது.
நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் 7 ஓட்டங்கள் எடுத்த போது, கேபிரியலின் பவுன்சரில் சிக்கினார். பின் தவானுடன் புஜாரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 16 ஓட்டங்கள் எடுத்த போது...
ஊக்க மருந்து பிரச்சினையால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய தடகள அணிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு இருப்பது நியாயமானது என்று தடகள ஜாம்பவான் உசேன்போல்ட் கூறியுள்ளார்
2008, 2012ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய ஜமைக்கா தடகள ஜாம்பவான் உசேன்போல்ட், ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘ஹாட்ரிக்’ தங்கப்பதக்கம்...