இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
Thinappuyal News -0
இறுதி யுத்தத்தில் கொத்தணி குண்டுகள் : பரபரப்பு தகவல்கள் வெளியானது : நெருக்கடியில் இலங்கை
June 20
12:572016
Print This ArticleShare it With Friends
?by admin 0 Comments
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் சில புகைப்படங்களையும் வெளியடிட்டுள்ளது.
அதாவது இராணுவப் படையினர் சிவிலியன்கள்...
இதுவரை வெளிவராத இலங்கை இனப்படுகொலை புகைப்படங்கள்
இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன.
Thinappuyal News -
பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.
அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே...
மட்டக்களப்பில் 35,000 சிங்கள மக்களை மீண்டும் குடியேற்றும் வரை தான் ஓயப்போவதில்லை -சுமனரத்தன தேரர்
Thinappuyal News -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் நடைபெற்ற கூட்டத்தில் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்குள் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டடத்தை உடைத்துவிட்டு ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரர் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரை அழைத்து கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டிருந்தமை...
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்:
‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்.
சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக...
சுவிற்சர்லாந்தின் பாடென் சிறையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை தப்பிச் சென்ற இரண்டு கைதிகளை பிடிக்க Aargau பிராந்திய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணியவில் இரண்டு கைதிகள் சிறையில் இருந்து காணாமல் போயுள்ளதை சிறை நிர்வாகத்தினர் கண்டறிந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் இராணுவ ஹெலிக்கெப்டர்களை அழைத்து பொலிஸார் தேடுதல் நடத்திய போதிலும் தப்பிச் சென்ற கைதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த இரண்டு கைதிகளும்...
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சாகித் இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.
முகமது சாகித் கல்லீரல் பிரச்சனை காரணமாக அரியானாவில் குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரின் மருத்துவ செலவுக்காக மத்திய விளையாட்டு துறையும் ரூ. 10 லட்சம் வழங்கியிருந்தது. இந்த நிலையில் அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இன்று மரணமடைந்தார்.
56 வயதான முகமது சாகித் கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற...
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் மூன்றாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 17th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நொக் அவுட்(KNOCKOUT) தொடரானது கேப்டன் இசையரசன்(In Memory of Jeyharan Tharmalingam)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தொடரை ஜார்விஸ்(Jarvis Sport Club) விளையாட்டுக் கழகமும், MTCL...
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலே மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட இந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ரவுடி கும்பலுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த யூலை 12ம் திகதி அவர்கள் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் அவர் இன்று விளையாடிக் கொண்டிருக்கும் போது மைதானத்திற்கு...
இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 30 திகதி நடக்கிறது.
முன்னதாக அவுஸ்திரேலிய அணி இலங்கை லெவன் அணியுடன் 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெவன் அணி...