மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வென்று முதல் இடத்தை பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலியா முதல் இடத்திலும் இந்திய இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 112 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடம் வகிக்கும்....
கிரிக்கெட் போட்டிகளின் இடையில் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறவோ, மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவோ மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் அவசரமாக வந்தால் என்ன செய்ய முடியும்? வெளியே சென்று தானே ஆக வேண்டும். இது போன்று வீரர்கள் அவசரமாக சிறுநீர் கழிக்க பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர் வழங்கப்பட மாட்டாது. இது போன்ற நிலைமை பல வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆசியக் கிண்ண தொடரில் வங்கதேச தேச அணிக்கு எதிராக கீப்பிங் செய்து கொண்டிருக்கும்...
கொய்யாபழம் குறைந்த விலையில் கிடைப்பதால் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள், இதில் மிகுந்த நார்ச்சத்துகள் உள்ளன. நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால் இது குடலை சுத்தப்படுத்தி நச்சுகள் சேர்வதை தடுக்கிறது. மேலும், குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது. நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 100கி கொய்யாவில் 225மி.கி வைட்டமின் சி உள்ளது. இது ஒரு மனிதனுக்கு ஒரு நாள் தேவைப்படும் அளவைக்...
அண்மைய ஆய்வொன்று அதிகமாக மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சிகளை உள்ளெடுப்பதால் சிறுநீரக நோய்கள் ஏற்படலாம் என தெரிவிக்கின்றது. இங்கு பிரதான புரத உணவிற்கும், சிறுநீரக செயற்பாட்டுக்குமிடைப்பட்ட தொடர்பினை ஆராயவேண்டி, ஆய்வொன்று 63 257 சீனவர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சனத்தொகையில் 97 வீதமானோருக்கு சிவப்பு இறைச்சியாக பன்றி இறைச்சி வழங்கப்பட்டிருந்தது. வேறுவகை புரத மூலமாக கோழி, மீன், முட்டை, பால் வகைகள், சோயா மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட்டிருந்தன. வழங்கப்பட்டு 15.5 வருடங்களுக்கு பின்னர்...
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவான சோளத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சோளத்தில் உள்ள சத்துக்கள் ஆற்றல் - 349 கி.கலோரி புரதம் -10.4 கிராம் கொழுப்பு - 1.9 கி மாவுச்சத்து - 72.6 கி கால்சியம் - 25 மி.லி இரும்புசத்து 4.1 மி.கி பீட்டா கரோட்டின் – 47 மி.கி தயமின் - 0.37 மி.கி ரிபோப்ளோவின் 0.13 மி.லி மருத்துவ பயன்கள் சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும்...
தனுஷ் எப்போதும் தன் மனதில் பட்டதை உண்மையாக பேசுவார். இவர் இன்று சுதீப் நடித்த முடிஞ்சா இவன பிடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். இதில் சுதீப் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை புகழ்ந்து தள்ளிவிட்டார், இதை தொடர்ந்து ‘நான் சிவகார்த்திகேயனுடன் நடித்து விட்டேன். விஜய் சேதுபதியுடனும் நடித்து விட்டேன், விரைவில் மீண்டும் நடிக்கவுள்ளேன், அதேபோல் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், இது தான் என் விருப்பம்’ என...
இலங்கை தொடர்பான சர்வதேசப் பேச்சுக்கள், பொதுவாக அதன் பிராந்திய நல னின் பாற்பட்டதாக விளங்கினாலுங்கூடச், சிறப்பாகத் தேசத்தில் 1948இல் பிரித்தானியர் சுதந்திரம் அளித்துவிட்டு வெளியேறிச் சென்ற காலப்பகுதியில் ஆரம்பித்து 1972இல் நாடு குடியரசாக்கப்பட்டபோதான காலப்பகுதி இடையிட்டு இன்றுவரை பெரும் பூதாகாரமான நிலையில் இழுபறிப்பட்டுவருவதும், பெருஞ்சாபக்கேடாக விளங்குவதுமான தேசிய சிறுபான்மை இனப்பிரச்சினையை மையமாக வைத்தே இடம்பெற்று வருகின்றன எனலாம். இலங்கை ஏற்கனவே சர்வதேசப் பார்வையிலே சிங்களவர்-தமிழர் ஆகிய இரு இனங்களும் குரோதத்துடன்...
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி ராஜ். அத்தொடரை தொடர்ந்து அவருக்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ். என்னதான் இவங்க சீரியலில் வலம் வந்தாலும் முதலில் இவங்க சினிமா பயணத்த தொடங்கியது திரைப்படங்களில் தான். தமிழ் மட்டுமில்லாது மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவருக்கு எந்த மாதிரியான வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், மூன்றாம்...
ஸ்வேதா பாசு சில காலங்களுக்கு முன் பல பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வந்த பெயர். இவர் மீது விபசார வழக்கு போடப்பட்டது. பின் இவர் மீது எந்த குற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது, இதை தொடர்ந்து இவர் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது காதலில் விழுந்துள்ளார், பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோகித் மிட்டலை இவர் காதலித்து வருகிறாராம், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்...
கபாலி படத்தின் முன்பதிவு வேகமாக நடந்து வருகின்றது. பல இடங்களில் ஹவுஸ் புல் போர்ட் மட்டுமே தெரிகின்றது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு பல வழக்குகள் பதிவு செய்தாலும், அனைத்தையும் மீறி 22ம் தேதி படம் வருவது உறுதி என கூறப்பட்டு விட்டது. தற்போது லிங்கா படத்தின் நஷ்டத்தை இன்னும் தரவில்லை என சுக்ரா பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தடை செய்ய வேண்டும் என...