பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு ஜாலியாக ஒரு சவால் விடுத்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அந்த சவாலை அவர் முன்வைத்துள்ளார்.
ஃபேஸ்புக்கின் மெஸென்ஜெர் ஆப் மூலம் கால்பந்து விளையாட்டை விளையாட முடியும். ஆனால் இதற்கு ஒருவர் தனது மெஸென்ஜெர் ஆப் மூலம் மற்றவருக்கு கால்பந்து இமோஜியை அனுப்ப வேண்டும்.
அப்படி ஒருவர் அனுப்பினால் அவர் கால்பந்து விளையாட்டை ஆரம்பித்து...
பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டனர்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் 5 ம் திகதி முதல் 21 ம் திகதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து செப்டம்பர் 7 ம் திகதி முதல் 18 ம் திகதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடை பெற...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற கோரி செய்யப்பட்ட மனுதாக்கலை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2014 ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது.
இது குறித்து வி.கே.நாஸ்வா என்பவர் டெண்டுல்கர் விளம்பரங்களில் நடித்து வருகிறார்,மேலும் அவரை பாரத ரத்னாவாக சித்தரித்து சில புத்தகங்கள் வெளிவருவதால் பாரத ரத்னா விருதுக்கு...
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவமானது புதிய பிரபாகரனை உருவாக்கும் ஒரு செயற்பாடு என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் இந்த பிரச்சினையை வேறு விதமாக சித்தரிக்க முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் யாழ். பல்கலைக்கழகத்தை ஈழ பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு ஒரு சிலருக்குதேவை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நினைப்பவர்களுக்கு இலங்கை அரசு ஒரு போதும்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாததாகும். கணபதி கனகராஜ் எச்சரிக்கை.
Thinappuyal -
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பல சுற்று பேச்சுவார்ததைகளை நடத்தியுள்ளது. கடந்த ஒன்றறை வருடங்கள் காத்திருந்தும் எவ்விதமான சாதகமான சமிஞ்சைகளை பெருந்தோட்ட கம்பனிகள் தெரிவிக்காததால் தோட்டத் தொழிலாளர்கள் பொறுமையிழந்து நிற்கின்றனர். நிலைமை தொடருமானால் எதிர்வரும் நாட்களில் மிக கடினமானதும், தீர்க்கமானதுமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி...
தாய்வானில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் மக்களின் பணத்தை திருடியது ஆதாரத்துடன் அம்பலமானது எனவும் யாரும் அறிந்திடாத பல விடயங்கள் பற்றியும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானராமலிங்கம் சந்திரசேகரன் லங்காசிறிக்கு தெரிவித்துள்ளார்.
அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்ட காலமே மஹிந்த ஆட்சிக்காலம், மக்கள் பணத்தை சூறையாடிய மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக போராடவேண்டும் எனவும் மேலும் பல விடயங்கள் பற்றியும் சந்திரசேகரன் லங்காசிறிக்கு கூறியுள்ளார்.
யாழ் பல்கலைகழகத்தினுள் ஊடுருவும் புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் முற்றிலும் களையெடுக்கப்பட வேண்டும். அரசுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கோரிக்கை
Thinappuyal -
நீண்ட காலமாக புலனாய்வாளர்களின் செயல்பாடுகள் யாழ் பல்கலைகழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி வந்தமை உலகறிந்த உண்மை. தமது அடக்கு முறைகளை முள்ளிவாய்க்கால் நினைவுதினம், மாவீரர்தினம் என வரும்போதேல்லாம் அரங்கேற்றி வந்தனர். தமிழர் இனம் சுய கௌரவத்துடன் வாழும் இனம், அவர்களுக்கென பூர்வீக பிரதேசம் உள்ள இனம். தான் விரும்பியபடி போரில் இறந்தவர்களை நினைவேந்தல் செய்ய உரித்துடைய இனம்.
எமது இனத்தின் உரிமைகளை பறித்தெடுத்து பேரினவாத சிந்தனையை பல்கலைகழகத்தினுள் புகுத்த முற்பட்ட ஒரு...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளவுயர்வு இழுபறியானது பொருளாதாரம் .கல்வி .சமூக சீர்கேடுகளை தோற்றுவித்துள்ளதாகவும் சம்பள பிரச்சினை ஜனாதிபதி உடணடியாக தீர்த்து வைக்கவேண்டும் என சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தனர் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை நீண்டகாலமாக இழுபரீயில் காணப்படுகின்ற நிலையில் உடனடியாக பேச்சுவார்த்தையினூடாக இனக்கப்பாடான சம்பள தொகையை பெற்றுகொடுக்க ஜனாதிபதி தலையிடவேண்டி கொட்டகலையில் 19.07.2016 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவணயீர்ப்பு அமைதி விழிப்பூட்டல் ஆர்பாட்டத்தில்...
வைத்தியசாலையில் காலவதியான சமையல் உணவு பொருட்கள் மீட்பு
நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமசந்திரன்
வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு சமைத்து கொடுப்பதற்காக வைத்திருந்த பழுதடைந்த உணவு பொருட்களை ஒருதொகையை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது
பொகவந்தலா வைத்தியாசாலையில் 18.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை
பொகவந்தலா பிரதேச சுகாதார பரிசோதர் பி.கே.வசந்த அவர்களினால் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போதே பயறு மற்றும் பழுதடைந்த முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது
புழுக்களுடன் சமையலுக்கு உதவாத நிலையில் ஆறு கிலோகிராம் பயறு மற்றும் 30 பழுதடைந்த முட்டைகளுமே மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட...