‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி...
இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் படங்கள் ஒரு சில முறை நேரடியாக மோதியுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு அமையவுள்ளது, விஜய் தற்போது நடித்து வரும் விஜய்-60 படம் பொங்கலுக்கு வரவுள்ளது.
அதேபோல் சூர்யா நடிக்கும் எஸ்-3 படமும் பொங்கலுக்கு வரவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, இந்த முறை வெற்றி யாருக்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் தான் அதிக அளிவில் பாதிக்கப்படுகிறார்கள்,
இந்நிலையில், சமீபத்தில் பாக்தாத்தில் உள்ள சந்தைப் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 300 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்தனர். இஸ்லாமிய பண்டிகை...
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு ஒரு வருடகால அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்று வெள்ளிக் கிழமையுடன் முடிவடையும் நிலையில், தமது பணிகளை நிறைவுபடுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் புலனாய்வுதுறை அதிகாரி எம்.ஆர். ஆத்திரிஸ் ஐ.பி.சி தமிழ் செய்திக்கு தெரிவித்தார்.
எனினும் கால அவகாசம் வழங்குமாறு கோரி கடந்த...
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், கண்டனப் பேரணியொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இடை நிறுத்தி வைத்துள்ள நிலையிலேயே, அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் வற் வரி அதிகரிப்பால் பொது மக்கள்...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே.
புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்.ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து 2013-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றார்....
மட்டுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீவைப்பு !!
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட துறைநீலாவணை பகுதி யில் நிறுத்தி வைக்கப் பட்டிட்டிருந்த மோ ட் டார் சைக்கிள் ஒன்று நேற்று இரவு அதிகாலை 1 மணியளவில் தீக்கிரையாகியுள்ளது.
தீ பற்ரிய மோட்டார் சைக்கிள் அயலவர் களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
மாணவர் நலனோம்பலை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் "சாதிக்கும் சந்திதி" செயற்றிட்டமானது அதன் 19ஆம் கட்டத்தில் தொண்ணூறு மாணவர்களை உள்ளீர்த்துள்ளது.
தரம் - 5 புலமைப்பரிசில் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களை வலுவூட்டும் நோக்கோல் முன்னெடுக்கப்பட்ட 19ஆம் கட்டத்தில் பதினாறு பாடசாலைகளை சேர்ந்த தொண்ணூறு மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயற்பாட்டுக்கான பங்களிப்பினை அவுத்திரேலியா கனடா மற்றும் இலண்டனில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் எண்மர் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகவும்...
க்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாக இறங்கியுள்ளார்.
இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே எடுக்கவேண்டும் என்றும், அந்த முடிவையே மத்தியஅரசு ஏற்கும் என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தத் தகவலைஉறுதிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு உட்பட ஏனையஅனைவரும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி கலந்துரையாடி ஏகமனதாகஎடுக்கும் முடிவை...
அதிக மது போதையில் பிக்கு ஒருவர் செலுத்திய காரானது நேற்றைய தினம் வெலிப்பன்ன பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெலிப்பன்ன - முனமல்வத்த பகுதியில் கார் ஒன்று நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்ததை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பிக்கு ஒருவர் காயமடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
குறித்த பிக்குவே அதிக மதுபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக அறிந்துக்கொண்ட பொலிஸார் குறித்த பிக்குவை கைது...