தற்போதைய கால கட்டத்தில் காதல் என்பது பேஷனாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே கொலைகள் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு பிரதான காரணமாக காதலித்து ஏமாற்றுதலே காணப்படுகின்றது. ஆண்களைப் பெண்கள் ஏமாற்றினால் பழிவாங்குவதற்காக அவர்கள் கொலை செய்வது வரைக்கும் செல்வார்கள். ஆனால் பெண்கள் என்ன செய்வார்கள்? ஆம், ஒரே நேரத்தில் இரு பெண்களைக் காதலித்த நபர் ஒருவர் அவ்விருவரிடமும் வசமாகச் சிக்கியுள்ளார். அப்புறம் என்ன சும்மா விடுவார்களா? மக்கள் மத்தியில் நடு வீதியில்...
ஐக்கிய அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவராகவும் அமெரிக்காவின் 44 வது குடியரசு தலைவராகவும் பராக் ஒபாமா திகழ்கிறார். குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களாட்சி கட்சியால் 2008 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருமுறையல்ல, அடுத்தடுத்து இரண்டுமுறை குடியரசுத் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அரசியலில் ஒபாமா புகழடைந்துவரும் போது, சில கருப்பின எழுத்தாளர்கள் கருப்பினத்தவர் அனுபவம் பற்றி, அவருக்கு உண்மையாக தெரியுமா? என்று விமர்சித்தனர். அதற்கு பதிலளித்த ஒபாமா, ’வெள்ளையின மக்கள், கருப்பின அரசியல்வாதிக்கு...
அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது. இதன்போது திருக்கோணேஸ்வரம் கோயிலின் சிறப்பு வழிப்பாடுகளில் நிஷா பிஸ்வால் கலந்துகொண்டுள்ளார். மேலும், இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண ஆளுநருடன் நிஷா கலந்துரையாடல் அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின்...
சின்னத்திரையில் இருக்கும் பலருக்கு சினிமா தான் கனவே. அப்படி பல கனவுகளோடு சின்னத்திரையில் அறிமுகமானவர்ராஜ்கமல். இவர் சீரியல்களை தொடர்ந்து தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சினிமாவில் இவருடைய டார்க்கெட் நடிகர் பிரகாஷ் ராஜ்தானாம். இதுபற்றி அவர் கூறுகையில், அவரோட இடத்தைப் பிடிக்கணும், அவரைப் போன்று வில்லன் இமேஜ் வேண்டும் என்பதுதான் என் சினிமா பயணம். அவரை போன்று வெயிட்டான கேரக்டர் ரோல் பண்ணனும், அதுதான் என்னோட ஆசை. ஹீரோ...
தென்னிந்திய சினிமாவில் நடனம் என்றாலே முதலில் நினைவிற்கு வருதுவது விஜய் தான். எந்த நடிகர் நன்றாக ஆடினாலும் முதலில் விஜய்யுடன் தான் ஒப்பிடுவார்கள். அந்த வகையில் சந்தானம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், இதில் இவரிடம் ‘தில்லுக்கு துட்டு படத்தில் விஜய் போல் நடனமாடியுள்ளீர்கள்’ என கூறியுள்ளனர். உடனே அவர் ‘எப்போது நான் தான் எல்லோரையும் கலாய்ப்பேன், நீங்கள் என்னை கலாய்க்கிறீர்கள், அவர் போல் தான் யாராலும் நடனமாட முடியாது, நான்...
தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் அஞ்சனா. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது, இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார். கயல் படத்திற்கு பிறகு பெரிதும் எந்த படத்திலும் கமிட் ஆகமால் இருந்த சந்திரன் திருமணத்திற்கு பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கிரகணம், ரூபாய் ஆகிய படங்களில் நடிக்க, ‘டூ மூவி பப்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு...
கொலைக்குற்றம் ஒன்றுக்காக பத்து வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. அந்தப் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இரத்தினம் மணிவண்ணன் என்பவரை கொலை செய்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை வழங்கும் என்றும் தன்நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனிற்கு பதிலாக நேற்றைய தினம் தெரேசாபதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
  அரசியல் யாப்பு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக் கிழமை இடம்பெற்றவுள்ளது. கலந்துரையாடல் சனிக் கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வன்னி இன் விடுதியில் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார். கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...
  அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியான தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார். இன்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்த நிஷா பிஷ்வால், காலை 9.45 அளவில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து 12.45 அளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு சென்று ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார். எனினும் ஆளுநருடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி...