ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தும் கிழக்கின் பிரதான விகாரையான மட்டக்களப்பு மங்களராம விகாரைக்கு விஜயம் செய்யாதது முழு கிழக்கு மாகாண பௌத்த மக்களையும் அவமானப்படுத்திய செயலாகும். ஜனாதிபதி விகாரைக்கு விஜயம் செய்யாதமைக்கான காரணம் என்னவென்று எனக்கும் தெரியும். அவருக்கும் தெரியும் என சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள போதும் மட்டக்களப்பில் அமைந்துள்ள விகாரைக்கு அழைப்பு விடுத்தும்...
அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த யுவதி தனது 6 மாத குழந்தையுடன் வீட்டியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் 5 காமுகர்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவர் விட்டுச்சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சகோதரி வீட்டில் தனது குழந்தையுடன் வசிந்து வந்துள்ளாள்.
குறித்த கொடூர சம்பவம் இடம்பெற்ற நாளில் பெண்ணின்...
வடக்கில் இன்று வாழும் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்கையினை வெளிநாட்டில் தான்வாழ வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டு மாப்பிளைகளை தேடி அலைகின்றார்கள். இவ்வாறு வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தில் சில இளம் பெண்களில் வாழ்கை விபரீதத்தில் முடிகின்றது.
கொலையாகவும்,தற்கொலையாகவும், குடும்ப பிரிவினைகளை தூண்டும் செயல்களாகவும் உருவெடுத்துள்ளது. அண்மையில் யாழ் சுண்ணாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் 22 அகவையுடை ஜெனிற்றா என்ற யுவதி தற்கொலை செய்ய காரணமாக அமைந்துள்ளது.
இதேபோல் யாழ்...
103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார்.
கடந்த கால வாழ்க்கை
திம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது...
தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதனால் உடல் பருமன், இரத்த அழுத்த பிரச்சனை முதல் இதய நோய்கள் வரை பலவற்றை விரைவில் பெறக்கூடும்.
எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சரி,...
பிரேமம்’ படத்தின் மலர் கதாப்பாத்திரம் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட் திரையுலகில் இருந்து வந்தது.
அவற்றில் முக்கியமானது மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்றி வெளியிடை’ படம். இந்த படத்தில் முதலில் சாய்பல்லவி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென மணிரத்னம், அதிதிராவ் ஹைத்தியை மாற்றினார்.
இந்நிலையில் மேலும் ஒரு பெரிய வாய்ப்பு சாய்பல்லவியை தேடி வந்ததாகவும், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு கைநழுவி போனதாகவும் கூறப்படுகிறது.
அதுதான்...
ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என அவர்கள் கேட்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர்....
வித்தியாவை வல்லுறவுக்கு உட்படுத்த கற்பழித்தது யார்? உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்களா? புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதணை அறிக்கை உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலை வழக்கு நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் 12 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன் போது...
எமது சகோதரிகளை நண்பிகளை பிள்ளைகளை தனியே எங்கேயும் அனுப்பிவைப்பதனை தவிர்க்கவும்.
மட்டக்களப்பின் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு யுவதிகள் இருவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து வழங்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களது கூற்றுப்படி மாலை 5 மணியளவில் அருந்திய குளிர்பானத்தின் பின்னர் அடுத்தநாள் காலை 9 மணி வரைக்கும் என்ன நிகழ்ந்ததென்பதனை அறியமுடியாமல் இருப்பதுடன் தாங்கள் அருந்திய குவளைகள் கீழே விழுந்து நொருங்காமல் பத்திரமாக மேசையில்...
நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய முப்படைகளினது அறிவும், வளங்களும், நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் அமைதியைப் பேணும் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
புதிதாக உருவாக்கப்படவுள்ள தேச...