தமிழ் சினிமாவின் ஹாட் குயின் நயன்தாரா. இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் ஜோடி சேர்ந்து தான் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஜோடி இல்லாமல் சோலோவாக டோரா படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தில் திகில், மர்மம், சஸ்பென்ஸ் ஆகியவை ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் ரொமான்ஸ், காமெடிக்கு படத்தில் இடமில்லை என்று இயக்குனர் தாஸ். ராமசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட...
சிம்புவின் AAA படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் வேறு லெவலில் இருக்கிறது. அண்மையில் தான் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. இப்பட முதல்நாள் படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவும் கலந்து கொண்டிருக்கிறார். திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு எனும் ஊரில் உள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் தனது வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரேயா. அக்கோயில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்தது என்ற சரித்திர தகவலையும் வெளியிட்டுள்ளார்.
நிக்கி கல்ராணி நடிப்பில் அண்மையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா என பல படங்கள் கைவசம் உள்ளன. இப்போதெல்லாம் இவர் தன்னுடன் நடித்த ஹீரோக்கள் மட்டுமில்லாமல் நடிக்காத ஹீரோக்களிடமும் நட்பு வளர்க்கிறாராம். அதோடு அவர்கள் நடித்து வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்தும் கூறிவருகிறாராம். இதன் காரணமாகவே பெரும்பாலான ஹீரோ,...
ஐந்து வருட பயணத்தை முடித்து நாசா விண்கலம் வியாழனின் ஒழுக்கை சென்றடைந்து சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கோளாகிய வியாழன் ஒழுக்கினை விண்கலம் ஒன்றானது முதன் முறையாக வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு முக்கியமான விடயமாகும். ஜூகனா (Juno) என்று அழைக்கப்படும் இந்த விண்கலமானது பூமியில் இருந்து புறப்பட்டு ஐந்து வருட கால தனது பயணத்தினை ஜூலை 4ம் திகதி நிறைவு செய்து வியாழன் ஒழுக்கை அடைந்துள்ளது. "ஜூகனா,வியாழனுக்கு...
பயிர் பீடைகளான வெட்டுக்கிளிகளைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டறியும் புதிய தொழில்நுட்பமொன்றை லண்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். ஒருவேளை இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வருங்காலத்தில் இவை மறைந்துள்ள வெடி பொருட்களை கண்டுபிடித்து, அவற்றை அகற்ற தற்போதுள்ள மனிதர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட முடியும் என நம்பப்படுகிறது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறுகையில், வெட்டுக்கிளிகளின் குறிப்பிட்ட மணத்தை அறியும் தன்மையுடன், இலத்திரனியல் சாதனங்களும் இணைந்து இவ் இலக்கை அடைய முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு பூச்சியின்...
ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட ஆன்டிராய்ட் தொடர்பாக இந்தியாவை சேர்ந்த 20 லட்சம் மென்பொருள் பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியை இந்த வருடமே, தனியார் பல்கலைகள் மற்றும் பயிற்சி பள்ளிகளில் நேரிடையாக சென்று இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளது. அதேபோல் மத்திய அரசின் தேசிய திறன் வளர்ச்சி கழகம் சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி மூலம் இந்தியாவை,மொபைல் வளர்ச்சியில் தலைமையாளராக மாற்ற...
சம்சுங் நிறுவனம் விரைவில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy J இனை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியானது 7 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Quad Core 1.5GHz Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 200GB வரை அதிகரிக்கும் வசதி தரப்பட்டுள்ளமை விசேட...
உடல் நலம் நன்றாக இருப்பினும், உங்கள் குருதியமுக்கம் அதிகரிக்கையில் நீங்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நாடக் கூடும். ஆனால் அது தவறு என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. 2002 ஆம் ஆண்டளவில் உயர் குருதியமுக்கம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை 64 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக Toronto ஆய்வாளர்கள் கூறுகையில், வீட்டு கண்காணிப்பானது உயர்குருதியமுக்கம் ஏற்படுகையில் நோயாளர்கள் அவசர சிகிச்சையை நாட வழிவகுக்கின்றது என்கின்றார்கன். ஆனாலும், எல்லா...
தாய்மை பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான, சந்தோசமான நிகழ்வு. ஒவ்வொரு பெண்ணிற்கும் சுக பிரசவம் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்.ஆனால் இன்றைய கால கட்டத்தில், பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறக்கிறது. இதற்கு மருத்துவமனை ஒரு காரணமாக இருந்தாலும், நாமும் ஒத்துழைக்க வேண்டும். கர்ப்பிணிகள் அனைவருக்கும் சுக பிரசவம் நடக்க சில எளிய குறிப்புகளை இங்கே காணலாம். தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். அவ்வாறு அதிகமாக...
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம். நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன. மருத்துவ பயன்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும். பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம், கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத்...