சத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில பல பொருட்களை நம்மிடத்தில் தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரீச்சை உண்ண வேண்டும்.
புற்றுநோய்
சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத்...
கால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.
அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது...
பிக் பாஷ் லீக் தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் 45 வயதில் ரெனேகட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனைப் படைத்துள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது இந்தியாவில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அதிக வயதுடைய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடி...
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெரோம் டெய்லர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜெராம் டெய்லர்.
இதுவரையில் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இவர் இடம்பெறாததே இந்த முடிவுக்கு காரணம் என தெரிகிறது.
எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்...
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோர், அவுஸ்திரேலியாவில் வைத்து மதுபோதையில் இருந்த ஒரு இந்திய ரசிகனை மிரட்டிய சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நான்கு போட்டியிலும் படு தோல்வியடைந்து 4-0 என தொடரை இழந்தது.
இதனால் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு இந்திய...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமியின் காயம் வீரியம் அடைய காரணமாக இருந்ததால் அவருக்கு 2.2 கோடி ரூபாய் பி.சி.சி.ஐ. வழங்கியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
இந்த தொடருக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த...
பிரான்ஸ் நாட்டில் நேற்று நடைபெற்ற யூரோ இறுதிப் போட்டியில் பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடரை நடத்திய பிரான்ஸ் கிண்ணத்தை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், போர்த்துக்கல் 1-0 என வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஆட்டம் தொடங்கியதும் தாக்குதல் ஆட்டத்துடன் இடது விங் எடுத்து ரொனால்டோவும், ரைட் விங் எடுத்து நானியும் விளையாடினார்கள். ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பயேட் ரொனால்டோவை முட்டித்தள்ளினார்....
பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon) 1231 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி பிரான்சிஸ்கன் சபையில் தன்னை அர்ப்பணித்தவர்.
இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் ‘பதுவைப்பதியர்’ என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களை இவர் கழித்தார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான்.
ஆகவேதான் ‘பதுவைப் பதியர்’ என அழைக்கப்படுகின்றார்....
மகனை பார்வையிடச் சென்ற சிராந்தி
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக சிராந்தி ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இன்று (12) காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாமலை பார்வையிட்ட நிலையில் இன்று சிராந்தி உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறைச்சாலைக்கு படையெடுத்துள்ளனர்.
70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் நேற்று (11) நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது...
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகிய இருவரையும் குறிவைத்து வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றத் தீர்மானம்
Thinappuyal -
கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கிராமிய பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியுள்ள நிலையில் ஏற்கனவே சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் வசமிருந்த இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மீளவும் தன்வசம் பெற்றுக்கொண்டுள்ளதோடு, மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். வடமாகாண சபையின் காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், அதனைக் குழப்பும் நோக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய...