சம்பந்தனின் அரசியல் சாணக்கியம் வவுனியா பொருளாதார மத்திய நிலைய வாக்கெடப்பில் ஆதராவாக வாக்களித்தவர்களின் அரசியல் ஆட்டம் இனி அவுட்
Thinappuyal News -0
பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் ; வாக்களிப்பை 13 உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் 13 உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது வாக்களிப்பை பகிஷ்கரித்துள்ளனர்.
வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஒமந்தையில் அமைப்பதா என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்ததை அடுத்தே தமிழ்...
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய் அமைச்சர் ரிசாட் கோடிக்கணக்கில் பணம் தந்தது உண்மையா? கடுப்பாகிய அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
Thinappuyal News -
வவுனியா பொருளாதார வர்த்தக மையம் தொடர்பில் மனம் திறந்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நடந்தது என்ன?
வவுனியா பொருளாதார வர்த்தக மையம் தொடர்பில் மனம் திறந்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நடந்தது என்ன? நிபுணர்கள் குழு என்று இல்லை
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய்
அமைச்சர் ரிசாட் கோடிக்கணக்கில் பணம் தந்தது உண்மையா? கடுப்பாகிய அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய் அமைச்சர் ரிசாட் கோடிக்கணக்கில் பணம் தந்தது உண்மையா? கடுப்பாகிய அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
Thinappuyal News -
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காய்
அமைச்சர் ரிசாட் கோடிக்கணக்கில் பணம் தந்தது உண்மையா? கடுப்பாகிய அமைச்சர் சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஸவை ஜூலை 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ண நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
2013ம் ஆண்டு ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்த க்ரீஸ் என்ற நிறுவனம் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியதாக கூறப்படும் எழுபது மில்லியன் ரூபா பணம் வேறொரு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த...
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.
முதல் மாதத்தில்: சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்.
2- வது மாதத்தில்: மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்.
3- வது மாதத்தில்: தலை ஆடாமல் நிற்கும், தாயைத் தெரிந்து கொள்ளும், சத்தங்களை எழுப்பும்.
5- வது மாதத்தில்: நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6- வது மாதத்தில்: தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர்...
கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான்.
பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும்.
ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும்.
ஆண்களுக்கு கொழுப்பு அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது.
பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது.
ஏனெனில்...
முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என இளம் பெண்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.
ஆனால் இளம் பருவத்தினருக்கு முகப்பரு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. முகப்பரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை இங்கே பார்ப்போம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழம் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, அழகிலும் முக்கிய பங்கு வைக்கிறது. சோப்புக்கு பதிலாக ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம், ப்ரெஷ் ஆரஞ்ச் பேஸ்ட் போடலாம்.
ஐஸ் கட்டி
ஒரு ஐஸ் கட்டியை காட்டன் துணியில் எடுத்து...
நித்திரைக் குழப்பம் மற்றும் அதிக நேரம் தூங்குதல் போன்றன கோப வியாதிக்கு காரணமாகலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
போதியளவான தூக்கமின்மையானது லண்டன் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களினால் தொற்று நோயாக கருதப்படுகிறது.
உணவு முறை, உடற்பயிற்சியுடன் ஒன்று சேர்ந்து நித்திரை பழக்கவழக்கமும் உருவரின் உடல் நிலையை பாதிக்கின்றது என Michael Irwin சொல்கிறார்.
பொதுவான நித்திரை குழப்பம், தூக்கமின்மை அழற்சிகளை ஏற்படுத்தி, மரணங்களுக்கும் காரணமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
கோபமானது குருதியில் C-reactive...
காயப்பட்ட தசைப் பகுதியில் தாழ் அதிர்வெண்ணுடைய ஒலியலைகளை அனுப்புவதன் மூலம் உண்டான காயங்களை சீர் செய்ய முடியும் என ஆய்வுகள் சொல்கின்றன.
உடலின் வெளிப்புறத்திலிருந்து அனுப்பப்படும் இவ் அதிர்வலைகள் பொறிமுறையாக இழையங்களை தூண்டி, அதன் கலங்கள் திருத்த வேலைகளை செய்ய தூண்டுகின்றன.
இது பற்றி Angela Zissler கூறுகையில், மேற்படி அலைகள் தசை இழையங்களில் இரசாயன சமிக்ஞை காரணிகளை அதிகரித்து, முதாதையான கலங்களை மீண்டும் புதிய தசை நார்களாக மாற்றுகின்றன என்கிறார்.
இத்தகைய...
நடிகர் சங்க நலனுக்காக கார்த்தியும், விஷாலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
அது சரி, யார் இயக்குனர்? என்பது தான் பலரின் கேள்வி, நமக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் இருவருக்கும் முத்தையா ஒரு கதையை கூறி அசத்திவிட்டாராம்.
ஏற்கனவே கொம்பன், மருது பழக்கத்தால் விஷாலும், கார்த்தியும் முத்தையா கதைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.