பிரித்தானியாவில் இருந்து திருமணத்துக்காக இலங்கை சென்றிருந்தபோது அதிகாரிகளால்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய வாழ் தமிழர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளார். "த காடியன்" வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் வசிக்கும் 36 வயதான வேலாயுதப்பிள்ளை ரேணுகருபன் என்பவரே மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சு, இலங்கையில் உள்ள முக்கிய மனித உரிமை சட்டத்தரணி ஆகியோரின் முயற்சியை அடுத்தே அவர் லண்டன் திரும்பியுள்ளார். கடந்த ஜூன் முதலாம் திகதியன்று ரேணுகருபன் தமது...
பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர். 3.2 வீதத்தினால் பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு போக்குவரத்துஅமைச்சு இணங்கியிருந்தது. எனினும் இதனை பஸ் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்தே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும்...
    பதஞ்சலி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும்ருத்ர சாந்தி யோகாலயம் மூலம் பயிற்சிப் பெற்ற இயைனியா அருண் என்ற 6 வயதே ஆன சிறுமி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மூன்று வயது முதலே தன் தாயார் யமுனா தேவியுடன் இணைந்து தினமும் காலை நேரங்களில் யோகா மற்றும் தியானத்தை விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் இயைனியா. தற்போது திருச்சியில் வசித்துவரும் அவரை, பெற்றோர் முறையான பயிற்சி அளிக்க யோகரத்னா கிருஷ்ணகுமார்...
  ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரர் பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறையை பாருங்கள்.சிங்கள இனவாதத்தை தூண்டும் நேரடி காட்சி
  வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என அவை நீண்டு கொண்டே செல்கின்றது.   போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்தி என்பது தற்போதைய அப்பிரதேச வளங்களையும், தேவைகளையும் அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும்.அதுவே மக்களுக்கு பயன்தரக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாண மக்களின்...
மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் புதிதாகக் கட்டப்பட்ட மண்டபத்தை திறப்பதற்காக ஜனாதிபதி வரவில்லை என்ற கோபத்தில் புத்த பிக்கு கெட்ட வார்த்தை பேசியபடி ஜனாதிபதியின் கல்வெட்டை அடித்து நொருக்கும் காட்சிகள்  
  வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18 வது பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 09.07.2016 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், தர்மபால, புத்திதாக அன்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், முன்னாள்...
  வடக்கு ஊடகவியலாளர்களே மனோ கணேசனின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?   கடந்த காலத்தில் வடக்கு ஊடவியலாளர்களுக்காக போராடியவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் போட்டு சூட் செய்துகொள்ள மாத்திரமா வடக்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு ஊடகவியலாளர்களின் கொழும்பு பயணம் தொடர்பில் முக நூலில் இட்ட பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு, இந்த நொடியில் என் மனதில் - 09/07/16 வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள், என்பதாக திடீரென...
  பொருளாதார வர்த்தகமையம் வுனியா தாண்டிக்குளப் பகுதியில் அமைப்பது தொடர்பில் 23 மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதன் பின்னரே அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அமைச்சர் சத்தியலிங்கத்தினதோ அமைச்சர் ரிசாட்டினதோ சூழ்ச்சியோ அல்ல அமைச்சர் ஜங்கரனேசன் தற்போது மாற்றுக்கருத்தை தெரிவிப்பது அரசியல் பின்னனி உள்ளது எனறே கூறவேண்டும் அமைச்சர் டெனிஸ்வரன் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்
  எல்லை ப்புற. பாடசாலைகளில் ஏற்படும் இடமாற்றங்கள் திட் டமிட்ட     செயலா வியாழேந்திரன் கேள்வி ? கடந்த கால யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஏறாவூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மட்/ ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயமானது தற்பொழுது அபிவிருத்தியடைந்து வரும் தமிழ் பாடசாலைகளில் ஒன்றாகும். தற்போது இந்த பாடசாலை கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து மிளிர்கின்றது. இவற்றிற்கு காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள். இவ்வாறு அந்த சமூகமே இப்...