தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது தான் போராட்டம் வெடித்தது -தேசியத்தலைவர் பிரபாகரன்
Thinappuyal News -0
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது தான் போராட்டம் வெடித்தது -தேசியத்தலைவர் பிரபாகரன்
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை பிரதேசத்தில் அமைப்பதற்கு உகந்ததாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்வு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினரே இன்று சனிக்கிழமை ஓமந்தை பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
200 மில்லியன் ரூபா செலவில்...
வவுனியாவில் வடக்கு மாகாண சபை உறப்பினராக செந்தில்நாதன் மயூரன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
ஊடகவியளாளர்கள் 32 பேர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி சிவமோகன்
Thinappuyal News -
ஊடகவியளாளர்கள் 32 பேர் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி சிவமோகன்
ஞானசார தேரரை சிறையில் அடைக்க முஸ்லீம் அரசியல் வாதிகள் முன்வரவேண்டும் அவர் முஸ்லீம் மக்களை இலக்குவைத்து கொட்டுகிறார்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
சடையிட்டவர்களை சமரசம் செய்ய சென்ற பெண் தாக்குதலுக்கு இழக்காகி மரணமானதுடன் மேலும் இருவர் படுகாயமைந்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்
நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தை சேர்ந்த 42 வயதுடைய எஸ் வள்ளளியம்மா என்பரவே இவ்வாறு மரணமானார்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிரூப்பில் 08.07.2016 வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவீல் இரு குடும்பத்தினருக்கு இடையில் சன்டை ஏற்பட்டுள்ள நிலையில் தனது தனது...
வன்னியில் இராணுவத்தால் நடாத்தப்படும் சிற்றுண்டிச்சாலை மலசலகூட இரகசிய கமரா இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.
வன்னியில் ஏ9 இரணைமடுவுக்கு அருகில் இராணுவத்தால் நடாத்தப்படும் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் பெண்கள் மலசல கூடத்தினுள் இரகசியக் கமரா பொருத்தப்பட்டு பெண்களின் அந்தரங்கக் காட்சிகள் எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த வீடியோக்கள் கிளிநொச்சிப் பகுதி கணனி திருத்தகம் ஒன்றிற்கு இராணுவத்தால் கொண்டு வரப்பட்ட கணனி ஒன்றில் இருந்தே பலரது கைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இக் காணொளியில் கூடுதலாக சிங்கள யுவதிகளும், குடும்பப்...
நான் ஜனாதிப்பதவியில் இருக்கும்வரை எந்தவொரு வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நிறுவனத்திற்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி
Thinappuyal News -
நான் ஜனாதிப்பதவியில் இருக்கும்வரை எந்தவொரு வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நிறுவனத்திற்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை - ஜனாதிபதி
வெளிநாட்டு நீதி மன்றத்திற்கோ, நீதிபதிக்கோ அல்லது வேறு எந்த நிறுவனத்திற்கோ எனது நாட்டின் உள்விவகாரங்களிலும் நீதித்துறையிலும் தலையிட இடமளிக்கப்போவதில்லை என ஜனாதபதி தெரிவித்தார்.
கடந்த யுத்த காலத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதற்கும்...
கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்வுடைமை உதவி பெற்ற பயனாளிகட்கு ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான தனது ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பயனாளிகளுக்கு விவசாய கருவிகளை வழங்கும் நிகழ்வொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மதிப்புறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருநூறாயிரம் உரூபாயினை விவசாய கருவிகளை வழங்குவதற்கென ஒதுக்கியுள்ளார்.
இதில் பத்து பயனாளிகளுக்கு தெளிகருவிகளும், ஐந்து பயனாளிகளுக்கு...
இந்தியாவில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கத்தை சேர்ந்தவர் ஹேமா(வயது 31). (பெயர் மாற்றப் பட்டுள்ளது)பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பண்ருட்டி யில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன், பிரபாகரன் ஆகியோர் ஹேமாவிற்கு பேஸ்புக் நண்பர்களாக அறிமுகமானார்கள்.இவர்கள் பேஸ்புக்கில் பல தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.பின்னர் கையடக்கத்தொலைபேசியின் மூலமாகவும் பேசி வந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ஹேமா அவர்களிடம் பேசுவதை தவித்தார்.கடந்த சில மாதங்களாக இவர்களுக்கும் ஹேமா...