சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில் சுயாட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாகாண அரசுகளுக்கும் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உள்ளன. இதன் அடிப்படியில், சுவிஸில் உள்ள டிசினோ மாகாணம் ‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிவதை தடை செய்வது தொடர்பாக...
இலங்கை கிரிக்கெட் ஆணையம், இலங்கையின் இளம் கிரக்கெட் வீரரான கித்துருவான் விதானகேவை மூன்று வகையான கிரிக்கெட்டிலிருந்து ஒர் ஆண்டு இடைநீக்கம் செய்துள்ளது. இடது கை துடுப்பாட்டகாரரான விதானகேவின் தவறான நடத்தை காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது. விதானகே குறித்து நடத்தப்பட்ட விசாரணை முடிந்த பின் ஆதாரங்கள் ஒழுங்குமுறை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அக்குழு உடனடியாக அவரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்தே இலங்கை கிரிக்கெட் ஆணையம்...
1990 காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமான நிலையில் இருந்த காலத்தில், ஒரு மனிதர் அதன் தலைவிதியை மாற்றியமைக்க முடிவு செய்தார். அவர் தான் கொல்கத்தாவின் இளவரசர். தாதா என செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி. கங்குலி, நேர்மை மற்றும் ஆக்கிரோஷத்திற்கான அடையாளம், இன்று அவரின் 44வது பிறந்த தினம். இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றியமைத்த தாதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல தரப்பிலிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து...
அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் உடற்தகுதி பெறுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையினை டேவிட் வோர்னர் மற்றும் அவுஸ்திரேலியாவின் தலைமை பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் ஆகிய இருவருமே வெளியிட்டுள்ளனர். விரல் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் இறுதி கட்ட போட்டிகளில் வோர்னர் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி போட்டிகளில்...
தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் திலிப் ருவன் குமார இன்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில் தற்போது மூன்று தங்கப்பதக்கங்களை இலங்கை தனதாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தங்க பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கத்தை இலங்கை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
யூரோ கிண்ணம் கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணியை துவம்சம் செய்த பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு அதிரடியாக நுழைந்துள்ளது. யூரோ கிண்ண கால்பந்து போட்டியின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய ஜேர்மனி அணி இன்னொரு ஜாம்பவான் அணியான பிரான்சை எதிர்கொண்டது. கிண்ணத்தை வெல்லும் நோக்கில் ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக விளையாட தொடங்கிய பிரான்ஸ் எதிரில்லாத 2 கோல்களில் அதிரடியாக இறுதிப்...
சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். பலரும் இவருக்கு ரொமான்ஸ் வரவில்லை, டான்ஸ் வரவில்லை என்று கூறினாலும் தில்லுக்கு துட்டு பாக்ஸ் ஆபிஸ் பேசியவர்கள் வாயை அடைத்துள்ளது. இப்படம் முதல் நாளே தமிழகம் முழுவதும் ரூ 3.5 கோடி வசூல் செய்துள்ளதாம், கிட்டத்தட்ட இவை சிவகார்த்திகேயன், சிம்பு படங்களின் முதல் நாள் வசூலுக்கு நிகரானவை. ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் சந்தானம் வெற்றி பெற்றுவிட்டார். advertisement
Yeh Hai Mohabbatein's என்ற ஹிந்தி நாடகத்தின் நாயகி திவ்யங்கா திரிபதிக்கு இன்று திருமணம் (ஜுலை 8). சீரியல்களில் நடித்துவரும் இவர் விவேக் தஹியா என்பவரை காதலித்திருக்கிறார். இவரும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பச்சை கொடி கிடைக்க கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றுள்ளது. திருமணத்தை...
சினிமாவில் தான் கற்பனையை மீறி காதல் காட்சிகள் இருக்கும். இந்நிலையில் சினிமாவை போலவே சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் வசிப்பவர் முசாஃபிர். இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவிக்கு சல்மான் கான் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக தங்கள் பகுதியில் ரிலிஸான சுல்தான் படத்தின் முதல் காட்சி டிக்கெட்டுக்கள் அனைத்தயும் முசாஃபிர் வாங்கி,...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி மெகா ஹிட் ஆனது. இந்த சந்தோஷத்தில் உடனே தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டையும் கொடுத்தார் தளபதி. பரதன் இயக்கத்தில் நடித்து முடித்த பிறகு அட்லீயுடன் மீண்டும் விஜய் கூட்டணி வைப்பார் என கூறி வந்த நிலையில், இரகசியமாக சமீபத்தில் ஒரு மீட்டிங் நடந்துள்ளதாம். இதில் அஜித், அட்லீயிடம் ஒரு கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம், சிவா படத்திற்கு பிறகு அஜித், அட்லீயை டிக் அடிக்க,...