தமிழில் இப்போது நிறைய சீரியல்கள் வந்துவிட்டன. அதில் ஒரு சில சீரியல்கள் தான் மக்களின் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி சீரியல் 1000மாவது எபிசோடை எட்டியுள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர்கள் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 1000மாவது எபிசோடை தொட்டிருக்கும் இந்த தொடர் கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உங்கள் இதயம் சிறப்பாக செயற்படின் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது எனலாம். வயது மற்றும் பரம்பரை நோய்கள் போன்ற பல வகையான காரணிகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இதை விட மேலும் பல காரணிகள் உள்ளன. ஆனாலும் அவை பொதுவாக நம்மால் கட்டுப்படுத்தக் கூடியன. உதாரணத்திற்கு, உயர் குருதியமுக்கமானது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இது எடை குறைப்பு, உடற்பயிற்சிகள் மூலம் குறைக்கப்படலாம். அதிகளவான கொலஸ்ரோல் குருதிக் குழாய்களை அடைக்கின்றன. இதனால்...
>கால்கள் தான் நம்முடைய உடலின் முழு எடையையும் சமநிலையில் இருக்க செய்கிறது. அந்த கால்கள் உலர்ந்து, பிளவுற்று இருந்தால் காண்பவர் கண்ணை கவரும் வகையில் இல்லாமல் உடலின் ஒட்டுமொத்த அழகு தோற்றத்தையும் கண்டிப்பாக கெடுத்துவிடும். நம்மில் பெரும்பான்மை மக்கள் இப்பிரச்சனையை தினசரி அடிப்படையில் சமாளித்துக் கொண்டிருந்தாலும், சிலருக்கு இது ஒரு பருவக்கால பிரச்சனையாக இருக்கிறது. கால்களை ஊற வைக்கவும் கால்களை நன்றாக கழுவுவதால் மட்டும் மென்மையானது ஆக்குவதற்கு போதுமானதாகாது. கால்களை நன்றாக தேய்ப்பது...
அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய சோறு என்றாலே தூரம் ஓடுகிறோம். ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை...
வரும் 2018 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் உலகின் முதலாவது செயற்கை சதையி அறிமுகப்படுத்தப்படும் என லண்டன் விஞ்ஞானிகள் தெருவிக்கின்றனர். இது வகை 1 நீரிழிவு நோய்க்குரிய சிறந்த தீர்வாகவும், குளுக்கோஸ் அளவை கண்காணித்து, கட்டுப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் வகை 1 நீரிழிவு நோயாளிகள் இருவேறு சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. அதில் ஒன்று குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதற்கெனவும், மற்றையது இன்சுலின் சரியான அளவை வழங்குவதற்கெனவுமாகும். ஆனால் தற்போதைய தொகுதி அவ்விரண்டையும் ஒன்றிணைத்து...
கஞ்சாவானது ஞாபக சக்தி மற்றும் யோசிக்கும் ஆற்றலை பாதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆய்வாளர் குழுவொன்று மூளை வயதாதலை Marijuana எனும் முலிகை கட்டுப்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர். Salk நிறுவன விஞ்ஞானிகள் Marijuana இலுள்ள Tetrahydrocannabinol (THC) மற்றும் மற்றைய இரசாயனங்கள் Amyloid beta கலங்களை நீக்கி Alzheimer நோயை கட்டுப்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இவ்வகை ஆய்வு Alzheimer நோய்க்கெதிராக வருங்காலத்தில் நுண் சிகிச்சைகள் விருத்தியாக காரணமாகலாம். ஏற்கனவே Cannabinoids ஆனது இத்தகைய...
அண்மைய ஆய்வொன்று இதயத்தின் தன்மையானது சிறுநீரகத்தின் தன்மையை பாதிப்பதாக சொல்கிறது. அதாவது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புபட்ட குருதியமுக்கம், கொலஸ்திரோல், குருதி வெல்லம், உணவு முறை, உடல் நிறை, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி போன்றன சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக சொல்லப்படுகிறது. இவ் ஆய்வில் 45 - 64 வயதுக்கிடைப்பட்ட 14 932 ஆண், பெண் இருபாலினரும் சோதிக்கப்பட்டிருந்தனர். மேற்படி 7 வகை பரிசோதனை முடிவுகளும் சீர், நடுநிலை, மோசம் மற்றும் சிறுநீரக நோய்களை தோற்றுவிக்கக் கூடியன...
நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் நாம் விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் தரத்திலும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.இந்த மாற்றங்கள் தான் நமது உடல் நலத்திற்கு பெரும் அபாயமாக அமைகின்றன. ஆம், ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் நாற்காலி, டிவி போன்றவை தயாரிக்க தான் பயன்படுத்த வேண்டும். ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் தான் தண்ணீர் பாட்டில் தயாரிக்க பயன்படுத்த வேண்டும்.எந்தெந்த பிளாஸ்டிக் உகந்தது, தீயது என்பதை...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக...
  இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் மின் சக்தி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார செலவுகள் உயர்வடைந்துள்ளமையினால் மீண்டும் மின்சாரம் தடையேற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உயர்வடையும் மின்சார செலவு 1913 ஆம் ஆண்டில் 1% வீதத்தில் காணப்பட்டதாகவும், 2015ஆம்...