மக்கள் பிரதிநிதிகளை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்துங்கள். ஓமந்தையே முடிவாகும்! வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செய்தி. தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால், 05 நன்மைகளும் - 09 தீமைகளும், ஓமந்தை காணியில் அமையப்பெற்றால் 13 நன்மைகளும் - 02 தீமைகளும் மட்டுமே உண்டு. என்று துறைசார் நிபுணர்கள் குழுவினர் கணிப்பிட்டுள்ளனர். எனவே வடக்கு மாகாண மக்களுக்கு 13...
  கௌரவ உறுப்பினர்களே!!! தயவுடன் உங்கள் பரிசீலனைக்காக பின்வரும் விடயங்களை சுருக்கமாக சமர்பிக்கின்றேன்.   வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி கொடூர யுத்தத்தின் எதிலிகளாக விடப்பட்ட எமது மக்களுக்கு வாழ்வாதாரம் என்பது இன்று சவால்களுக்குள்ளாக்கப்ட்டுள்ளது என்பது தாங்கள் அறிவீர்கள். எமது தேசிய விடுதலையானது முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிவோம். அதே போல் எமக்கு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புறந்தள்ளிவிட்டு மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் அசட்டை செய்துவிட்டு எமது மக்களை அனாதரவாக விடப்போகின்றோமா என்பதை சிந்திக்க வேண்டியவர்களாக நாங்கள்...
  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசன் அவர்கள் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கை, மற்றும் ஸ்ரீலங்கா அரச தரப்பின் நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தினக்கதிருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ) கேள்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கை, அதன் பின்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் பதில் உரை, இந்த இரு பக்கங்களையும்...
  * வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கும் செயற்பாடு ஆரம்பம் * ஜனவரியில் உள்ளக பொறிமுறை கட்டமைப்பு இலங்கை இராணுவத்தினருக்கு தண்ட னை வழங்குவதாக நாம் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. எமது இலக்கு இராணுவத்தை தண்டிப்பது அல்ல. மாறாக இராணுவத்தினருக்கு தவறான உத்தரவு பிறப்பித்தவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதாகுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதமளவில் கட்டமைக்கவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின் முன்கூட்டிய பிரதியின் முழுமையான விபரங்கள்- 01.கடந்த வருடம் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கையின் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் என்ற அடிப்படையில் இந்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படுகிறது. மனித உரிமைப் பேரவையானது இலங்கையின்...
  ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது. சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே Monitoring Accountability Panel (MAP) க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சர்வதேச நீதிபதியாகவும், விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற ஜெப்றி ரொபர்ட்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த உப மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்பாயத்தின் பொறிமுறையில்...
  ஓற்றுமை என்று வெறும் பேச்சளவிலேயே கதைக்கிறார்கள், நடைமுறையில் அது கிடையாது என உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா இம்மானுவேல் அடிகளார் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கும் வணபிதா. இம்மானுவேல் அடிகளார் ஜெனிவாவில் வைத்து தினக்கதிர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவடித்தை இந்த காணொளியில் காணலாம். Readers Comments (0)
  பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும்...
  ஐ.நா.மீது நம்பிக்கையில்லாதவர்கள் எதற்காக ஐ.நா.வருகிறார்கள் என பி;ரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் கேள்வி எழுப்பினார். ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்பற்றி ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் வைத்து வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இக்கேள்வியை எழுப்பினார். இலங்கையிலிருந்து வந்த சிலரும் இங்கு உள்ளவர்களும் ஐ.நா.மீதும் சர்வதேச நாடுகளையும் தாம் நம்பவில்லை, அவர்கள் தமிழர் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை என்றால் எதற்காக ஒவ்வொரு அமர்விற்கும் இங்கு வருகிறார்கள் என...
  1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருந்தி கொண்டிருந்த காலம். தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின் ஆதரவைப் பெற்றே விடுதலைப் போராட்ட களங்கள் நகர்ந்த காலம் அது. இவ்விரு பகுதியினரையும் கடந்து அணிசேராக் கொள்ளை கொண்ட கூட்டமைப்பை நகர்த்த...