சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்கா
வின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நான்கு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும், நேற்று தியான்ஜின் நகரில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி...
மரண அச்சுறுத்தல் தொடர்கின்றதாகவும் இதனால் இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார்.
தாம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நிலவிய அச்சுறுத்தல்கள் இன்னும் அதேவாறு தொடர்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் சாட்சியமளிக்க சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் தாம் சிறந்த சேவைகளை...
பொது மன்னிப்புக் காலத்தில் 7645 படையினர் இராணுவத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். உரிய முறையில் விடுமுறை எடுக்காது இராணுவ சேவைக்கு சமூகமளிக்காத படையினர் முறையாக விலகிக் கொள்ள இந்த சந்தா்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு முறையாக விலகிக் கொள்ளாத 7645 பேர் விலகிக் கொண்டுள்ளனர்.
இராணுவத்தைச் சேர்ந்த 7415 பேரும், கடற்படையைச் சேர்ந்த 417 பேரும், விமானப்படையின் 313 பேரும் விலகிக் கொண்டுள்ளனர்.இந்தப் பொது மன்னிப்புக் காலம்...
சர்வதேசம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வெற்றுக்கோரிக்கைகளுடன் தமிழர் தரப்பு- இரா.துரைரத்தினம்
Thinappuyal News -
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும் காலத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஜெனிவா முன்றலில் ஊர்வலத்தை நடத்துவது வழக்கமாகும்.
இம்முறையும் கடந்த திங்கட்கிழமை ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகத்திற்கு முன்னால் இருக்கும் மூன்று கால் கதிரை அமைந்திருக்கும் மைதானம் வரை ஊர்வலம் நடைபெற்று அங்கு கூட்டம் நடைபெற்றது.
2009ஆம் ஆண்டுவரை ஜெனிவா ஊர்வலம் என்பது சகலரின்...
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது வாக்கெடுப்பு
Thinappuyal News -
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஸ்கொட்லாந்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பிரிட்டனிலிருந்து விடுதலை பெறுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று ஸ்கொட்லாந்துப் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
இதன் காரணமாக, மிகக் கசப்பான அனுபவங்களையும், மோசமான பின் விளைவுகளையும் பிரிட்டன் சந்திக்கவிருக்கிறது.
இந்த பாதிப்புகளிலிருந்து ஸ்கொட்லாந்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்.
எனவே, பிரிட்டனிலிருந்து...
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து அரசாங்கம் நடத்தவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் போதுமானதாக இல்லை என்று பிரான்ஸை தலைமையகமாகக்கொண்ட தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் ச.வி. கிருபாகரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் மிகவும் திறமையான முறையில் உலக நாடுகளுக்கு சென்று இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றுகொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
Thinappuyal News -
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளை சந்திப் பகுதியில் கடந்த 2006ம்ஆண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது,
இது தொடர்பான வழக்கு கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி இரங்கனி பெரேராவினால் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றுகொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெடிப்பு...
பிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இலங்கையை சேர்ந்த 7 வீர, வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ரியோ டி ஜெனிரோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இதில் இலங்கை சார்பில் தடகள விளையாடில் வீர, வீராங்கனைகள் 3 பேரும், நீச்சல் போட்டியில் வீரர்கள் 2 பேரும், துப்பாக்கிச் சூடும் வீரர் ஒருவரும், பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்படி, அனுருத்த இந்திரஜித்...
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கவுள்ள ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் 5ம் திகதி தொடங்கி 21ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
ரியோவில் வீரர், வீராங்கனைகளும் தங்கும் ஒலிம்பிக் கிராமமும் கூட தயாராகி விட்டது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. ஒலிம்பிக் கிராமத்திலும் தற்போது கடைசிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன.
இந்த ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 31 பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு 18,000 பேரை தங்க...
பாகிஸ்தான் மொடல் நடிகை மத்ரா மொகமது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் மொடல் குவாண்டில் பலூச், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை காதலிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அனுஷ்கா சர்மாவை விட்டுவிடுமாறும் அவர் அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மொடல் நடிகை மத்ரா மொகமது இந்திய அணித்தலைவர் டோனி காட்டிய அன்பால் கிளின்...