தனக்கு சவால் விட்ட மல்யுத்த வீரரை இந்திய வீரரான ஹர்பஜன் சிங் ஒரே அடியில் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.
குறும்புத்தனமான நகைச்சுவை உணர்வுமிக்க ஹர்பஜன், அடிக்கடி பிரபலங்களை சந்திப்பது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான The Great Khali-யை சந்தித்தார்.
அவருடைய அகாடமிக்கு சென்றதுடன், அங்கு இளமையான மல்யுத்த வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அப்போது தன்னிடம் சவால் விட்ட மல்யுத்த வீரரை ஒரே அடியில்...
தனது மந்திர ஆட்டத்தால் கோல்களை போடுவதில் கைதேர்ந்தவரான அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோற்றதை அடுத்து மெஸ்ஸி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த தோல்வி குறித்து விரக்தி அடைந்து கூறியுள்ளார்.
ஆனால், மெஸ்ஸியின் இந்த...
அமெரிக்காவில் கட்டிட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வான் உயர்ந்த 73 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 70 மற்றும் 69 மாடிகளுக்கு இடையே வெளிப்புறமாக மேல் இருந்து கீழ் நோக்கி வரும் வகையில் சறுக்கு பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கண்ணாடி சறுக்குப்பாதை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சறுக்கு பாதை மக்கள் இடையே அமோக வரவேற்பை...
3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்
Thinappuyal -
குஜராத் மாநிலத்தில் மூன்று குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை, அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே...
பெண் பொறியாளர் சுவாதி கொலை குற்றவாளியின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பொலிசார், இன்னும் 4 நாட்களுக்குள் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் திகதி பொலிசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.
சுவாதியை...
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை “விருட்சம் 2016”என்ற நிகழ்வினை டொராண்டோவில் உள்ள ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் முன்னாள் தலைவரான அமரர் செல்லையா அரங்கில் 18-06-2016 ல் மிகச் சிறப்பாக நடத்தியது.
முதல் நிகழ்வாக ராகாலயா நுண்கலைக் கல்லூரி சங்கீத கலா வித்தகர் லசந்தி ராஜ்குமார் அவர்களின் மாணவர்களது வாத்திய இசைக் கச்சேரி இடம் பெற்றது.
வீணை, வயலின், மிருதங்கம், தபேலா ஆகிய...
காதலில் தோல்வி அடையும் கதாநாயகன் காதலிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது போன்று சினிமாவில் காட்சிகள் உள்ளன.
சுவாதி மரணத்துக்கு பிறகாவது இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை கதாநாயகர்கள் தவிர்க்க வேண்டும் என்று ஒருவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
இதனை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, சுவாதியின் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.
இதுபோன்ற செயல்களில் சினிமாவின் தாக்கமும் இருக்கிறது. சினிமாவில் காதல் அழகானதாக காட்டப்படுகிறது....
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகியது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் பொதுக்கூட்டத்தில் 27 உறுப்பின நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்,
இதில் கலந்துகொண்டு பேசிய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தனது காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிச்செல்லக்கூடாது என யூனியன் சார்பில் பல்வேறு கருத்துக்கள் பிரித்தானியாவிற்கு எடுத்துக்கூறப்பட்டன.
இருப்பினும், பிரதமர் டேவிட் கமெரூன் பிரிந்து...
மீண்டும் பொங்குதமிழ் களம் கண்டது வன்னி மண் – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் தெரிவிப்பு.
Thinappuyal News -
புதுக்குடியிருப்பு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டு தமிழ் மண்ணின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர். இதுவே யுத்த முடிவின் பின் தமிழன் திரண்டெழுந்த நிகழ்வு எனலாம்.
சிவப்பு, மஞ்சல் கொடிகள் வீதி எங்கும் பறக்க மைதானம் நிறைந்த மக்களுடன் சிவப்பு, மஞ்சல் கொடிகள் மீண்டும் ஒரு முறை சங்கமித்தது. முத்தமிழ் விழா பதாகைகள் பழைய வரலாற்றை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி நின்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் இலாபத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் பிரபாகரன் இறக்கவில்லை என விஜயகலா மகேஸ்வரன் ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளார். இது பற்றி எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த...