இன்றைய கால கட்டத்தில் இணையமும் மனித வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இதனால் இணையத் தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் புகுத்த பல்வேறு முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக Li-Fi எனும் மின்குமிழ் மூலம் அதிவேக இணைய இணைப்பை வழங்கும் சாத்தியம் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது இத் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேர்மன் பொறியியலாளர் குழு ஒன்று புதிய சாதனை படைத்துள்ளது.
அதாவது செக்கனுக்கு 6 ஜிகாபிட்ஸ் வேகத்தில் 37 கிலோ...
Apple iPhone 6S, Samsung Galaxy S7 ஸ்மார்ட் போன்களின் தரத்தை மதிப்பீடு செய்ய ஒரு வினோதமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஸ்மார்ட் போன்கள் தரையில் தவறி விழும் போது எந்த அளவு உறுதித்தன்மையை கொண்டுள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு போன்களின் அனைத்துப் பகுதியும் தரையில் விழும்படி இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் Apple iPhone 6S உடன் ஒப்பிடும் போது Samsung Galaxy S7...
இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு அமைய இந்த பிரபஞ்சமானது கிட்டத்தட்ட 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பு (Big Bang) என்ற ஒரு சம்பவத்துடனேயே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறு பெருவெடிப்பு சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தினை விளக்கும் முறையினை பெருவெடிப்பு கொள்கை (Big Bang Theory) என அழைக்கின்றோம்.
இதன்படி பிரபஞ்சமானது மிகவும் சக்தி செறிவுடையதும் அதிவெப்பமும் நிறைந்த ஒரு மிகச்சிறிய புள்ளி நிலையிலிருந்து பாரிய வெடிப்பு சம்பவத்துடன்...
பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.
மேலும் இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
ஆனால் பலாப்பழத்தை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்களானால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை,
பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரிமான பிரச்சனைகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
பலாப்பழத்தை அளவுடன் தான்...
காலை மற்றும் இரவு வேளையில் சாப்பிடும் இட்லி மிகவும் சத்தான உணவாகும்.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,...
தொற்றா நோய்கள் மனித இறப்புக்களில் முக்கிய பங்கை எடுக்கின்றது – வன்னி எம்.பி. டாக்டர் சி.சிவமோகன் தெரிவிப்பு
Thinappuyal -
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு (1916 – 2016) பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையும், குருதி நன்கொடை நிகழ்வும் 30.05.2016 இன்று 9.00 மணிக்கு பாடசாலையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த வன்னி எம்.பி.டாக்டர் சி.சிவமோகன்,...
குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான்.
நாம் தினமும் தினம் உட்கொள்கிற உணவுகளில் நமக்கே தெரியாத எண்ணற்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன, இவை உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைவது மட்டுமின்றி, குழந்தையின்மை பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
இதற்காக எந்த மருத்துவமனைக்கும் சென்று அலைந்து திரியாமல், ஒரு சில இயற்கை வைத்தியங்களின் மூலமும் சரிசெய்து விடலாம்.
அரச இலை
அரச இலை ஆண்மைக்குறை போக்குவதுடன், பெண்களின் கர்ப்பப்பை பிரச்னையை...
திராட்சை மது வகை தயாரிக்கத் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் உள்ள அபூர்வமான மருத்துவ சக்தி பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
இதில் எந்த திராட்சையாக இருந்தாலும் நோய்களை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை அற்புதமான மருந்தாகும்.
காலையில்...
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் பார்வை இழந்துள்ளதாக மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்களில் 43 போ் இரண்டு கண்களையும் இழந்துள்ளதுடன், 143 பேர் ஒரு கண் பார்வையை இழந்துள்ளனர்.
மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின்படி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 108 போ் ஒரு கண்பார்வையையும் 18 போ்...
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.
எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எலுமிச்சை பேஸ் பேக்
தேவையான பொருட்கள்
எலுமிச்சை தோல்-50 கிராம்,
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
கசகசா- 50 கிராம்,
பயத்தம் பருப்பு- கால் கிலோ...
கடலை மாவு- 6 டீஸ்பூன்,
முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்
செய்முறை
...