வெனிசுலாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு கொலம்பிய பிரஜை, மூன்று பதின்ம வயதினர் உள்ளடங்களாக 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மேற்கு டுருஜிலோ மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இனந்தெரியாத நபர்கள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களினால் வெனிசுலாவில் அதிகளவான உயிர்கள் காவு...
இந்தியன் பிரிமியர் லீக் டுவன்ரி20 போட்டித் தொடரில் சன்ரைஸஸ் ஹைட்ராபாட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் றோயல் சலன்ஜர்ஸ் பங்களுரு அணியை எட்டு ஓட்டங்களினால் வீழ்த்தி சன்ரைஸஸ் வெற்றியீட்டியுள்ளது.
பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சன்ரைஸஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய சன்ரைஸஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில்...
சுமார் 315 மைல் உயரத்துக்கு பறக்க கூடிய கெலிகொப்டர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வண்டு போன்ற சிறிய கார் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு சுமார் 110 மைல்களை கடக்கும் வலு கொண்டது. இக் குட்டி விமானம் பறக்க ஆரம்பிக்கவும், தரை இறங்கவும் 165 மீற்றர் நீளமான பாதை போதுமானது. புல்வெளிகளிலும் இலகுவாக தரையிறங்கக் கூடியது.
180 km/h உச்ச வேகத்தை தரையிலும், வானிலும் அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரையில்...
முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று
Thinappuyal News -
முஸ்லீம் சிங்கள கலவரத்தை உருவாக்க முதலமைச்சர் நசீர் முற்படுகிறாரா?சம்பந்தனை சண்டைக்கு இழுக்கிறார்களா?-புயல் களத்தில் இன்று
கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர், சம்பூர்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவத்தில் சிலர் தம்மை தேசிய வீரர்களாக காட்டிக் கொள்ள முற்படுகின்றனர் என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடிய சம்பவம் தொடர்பில் குறித்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றமையானது இனவாதப் போக்கையே காண்பிக்கின்றது எனவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதமானது அனுமதிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் சிலர் அவருக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது...
தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் தென்கொரிய பிரதமர் ஹவாங் கியோ ஆங் ஆகியோரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளார்.
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இன்று ஆரம்பமாகவுள்ள 107ஆவது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் ரணில் தென்கொரியா சென்றுள்ளார். குறித்த மாநாட்டின் ஒரு கட்டமாகவே ஐ.நா பொதுச் செயலரையும் தென்கொரிய பிரதமரையும் இலங்கை பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இதன்போது, இலங்கையில்...
பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வழியாகவே பார்க்கப்பட்டது. அந்த வகையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பிரபாகரன் என்னும் நாமமே தமிழ் தேசியத்தின் குறியீடாக இருந்தது. அன்றைய சூழலில் பிரபாகரனை அவரது பலம்...
வன்னி மண்ணில் மீண்டும் பொங்கி எழுந்தது முத்தமிழ் விழா 8000இற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்
Thinappuyal News -
வன்னி மண்ணில் மீண்டும் பொங்கி எழுந்தது முத்தமிழ் விழா
வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமையுடன் நடாத்திய மாபெரும் முத்தமிழ் விழா கடந்த 28.05.2016 சனிக்கிழமை அன்று மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் சிறப்பாக நடைபெற்றது. ஒரே மேடையில் வன்னியின் தெரிவு செய்யப்பட்ட பாரம்பரிய கலைப்படைப்புக்களின் சங்கமமாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டாரவன்னியன், சமூக...
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும்...