லட்சக்கணக்கில் பார்த்து ரசித்த நீச்சல் தடாகம்
  மலேசியாவில் யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது. தர்ஷ்வினி பிரேம்குமார் என்ற தமிழ் யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூக வலைத்தள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து, குறித்த யுவதி கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது… //www.jvpnews.com/srilanka/165466.html#sthash.CB2DlH3o.dpuf
  யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினாலேயே கல்வி மட்டத்தில் முதலிடத்தில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்தங்கி காணப்படுவதற்கு காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வலிகாமம் வலய ஆசிரிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆசிரியர் மாநாடு நேற்று இடம்பெற்றுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தின் எதிர்கால சந்ததியினர் போதைவஸ்துக்கு அடிமையான சூழலிலேயே வாழ்கின்றார்கள். யுத்த...
  முதலமைச்சர் பதவிநிலையை மதிக்காத கடற்படை அதிகாரிக்கு கண்டிப்புக் காட்டிய முதலமைச்சர் விவகாரம் இனவாதிகளின் கையில் சிக்கியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று கண்டித்துள்ளது. குறித்த கடற்படை கப்டனின் சொந்த ஊரான ஹிக்கடுவை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலும் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த ஆர்ப்பாட்டங்களில் மட்டுமன்றி அண்மைய நாட்களாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடைபெறும் அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் பிக்குமார் கலந்து கொண்டு இனவாதக்...
மின்சாரம் தாக்கிய ஒருவரை காப்பாற்ற சென்ற மற்றைய நபரும் மின்சாரம் தாக்கி இறந்துபோகும் பரிதாபம் காணொளி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
  குளியல் அறையில் சறுக்கிவிழுந்து கண்னாடி உடைந்து வெட்டப்பட்டு மரணம் அடையும் பெண்
  யாழ்ப்பாணம் றக்கா றோட் பகுதியில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலமொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் 32 வயதுடைய சிவதாஸ் சிவதர்சினி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உறவினர்கள் கோவிலிற்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என பொலிஸாரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக...
  இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியை பயங்கரவாத தடுப்பு போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். விடுதலைப்புலிகளின் தளபதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்ற போது மன்னார் மற்றும் வன்னி பகுதிகளில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் ஆவார். இவர் போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்திடம் சரண் அடைந்தார். சுமார் 1லு மாதகாலம்...
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?? சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வட மாகாண...
   தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பார் என எதிர்பார்ப்பதாகவும், எனினும் அந்த கட்சி கடும்போக்குக் கொள்கையை பின்பற்றும் எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் விக்னேஸ்வரனை சமாளிக்க முடியாத நிலை காணப்படுவதால் கூட்டமைப்பு இதற்கு அனுமதிக்கும் எனவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் மற்றும் கொழும்பிலுள்ள மத்தியரசுடன் மோதும் விக்னேஸ்வரனின் கொள்கைகள் கொழும்பு அரசுடன் இணக்கப்பாட்டை...