ஐபிஎல் தொடரில் டெல்லியில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் வார்னர், தவான் களமிறங்கினர். இருவரும் மந்தமான தொடக்கம் கொடுத்த நிலையில், வார்னர் 28 ஓட்டங்களிலும், தவான் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடி காட்டிய ஹென்றியூக்ஸ் 21 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து...
இங்கிலாந்தில் நடந்த உள்ளூர் போட்டியில் 19 வயது நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்செல்லே கிப்ஸ், இந்திய வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டுமே ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் மெர்ல்ன்போர்ன் கிரிக்கெட் கிளப்பாக ஆடிய 19 வயதேயான கிளென் பிலிப்ஸ் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள்...
ஐபிஎல் தொடரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது முகத்தில் காயம் ஏற்படுத்தியதற்காக பெங்களூர் வீரர் யூஸ்வெண்டிரா சாஹல் டிவில்லியர்ஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த “பிளே-ஆப்” சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பெங்களூர் அணி தொடக்கத்திலே முக்கிய விக்கெட்டுகளை தவறவிட்டது. இதன் பிறகு டிவில்லியர்ஸ் (79 ஓட்டங்கள்) அதிரடி காட்ட 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசத்தி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ராவுக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நெஹ்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் சென்ற அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் இந்திய வீரரும்,...
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும்...
  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி ஆசிரியருமான பொ.உதயரூபன் தாக்கப்பட்டமையைக் கண்டி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு – மகாஜனக் கல்லூரி முன்பாக இடம்பெற்றது. மகாஜனக் கல்லூரியில் கற்பித்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும் ஆசிரியரைத் தாக்கியவரை விரைவில் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள்...
  கிளிநொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கொன்றின் சாட்சியை அச்சுறுத்திய கிளிநொச்சி கிராம அபிவிருத்திச் சங்கம் ஒன்றின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரை உடன் கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று புதன்கிழமை கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிறப்பித்துள்ளார். பெண் ஒருவரை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 2...
அநேக நாடுகளுக்கு இடையேயான தீவிரவாதம் தற்சமயம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை. அதிலும், வேறு நாட்டில் இருந்து குடியேறியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலைநாடுகளில், முக்கியமாக முஸ்லிம்களாக இருந்தால் அதிகளவில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.மொரோக்கோவில் பிறந்த நஜாத் பெல்காசெம், குடியேறியவர்களும் மதிப்புள்ளவர்கள்தான். அவர்களை அலட்சியப்படுத்துவது தவறு என நிரூபித்துள்ளார். மொரோக்கோவில் 7 பேரில் இரண்டாவது மகளாக பிறந்தார் நஜாட். இவரது தந்தை ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி ....
தமிழக மக்களால் செல்லமாக அம்மா என்று அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் 6வது தடவையாகவும் முதல்வராகி சாதனை படைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இந் நிலையில் அண்மையில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றினை உள்ளடக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. அது என்னவென்றால் ஒரு பாட்டி முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்று...
  காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு சூடு வைத்ததாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன் வராததால் சிறுமியின் வளர்ப்புத்தாய் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில்...