சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி
Thinappuyal -0
சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் 14 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சில சம்பவங்களைத் தொடர்ந்து கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் சிறுவர் அல்லது வளர்ந்தவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்சமாக 14 ஆண்டு சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டு...
யாழ்.நகர அபிவிருத்தி குறித்து தாம் உள்ளிட்ட வடமாகாண சபையினர், கடந்த வருடம் முதலே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், அதன் பெறுபேறுகளை கேட்டறியாமல் வடக்கு ஆளுநர் அது தொடர்பான கூட்டத்தை நடத்துவது உகந்ததல்லவெனவும், வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்-
”இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும்...
அமெரிக்காவில் குடித்து ஆட்டம் போடும் இந்திய பெண் அஞ்சலி ராமகிருஷ்ணன்
வகுப்பறையில் பேய்பிடித்து ஆடை கிழிய சண்டை போட்ட பெண்கள் அதிர்ச்சி வீடியோ!!!
10,000 ரூபாயை மிரட்டி லஞ்சம் வாங்கும் பெண் போலீஸ் வீடியோ
நாய்களோடு படத்துறங்கும் பிரபல்ய நடிகை நடிகர்கள்
கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.
தனது தந்தை இறந்ததை அறியாத அவரின் பிள்ளைகள், தந்தையை எழுப்ப 5 நாட்களாக முயற்சி செய்துள்ளனர்.
அந்த 5...