அஜித் இந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு ஒரு ஆவல் இருக்கும். அதில் முருகதாஸிற்கு எப்போதும் தனி இடம் உண்டு.
இவர் தீனா படத்திற்கு பிறகு அஜித்துடன் மிரட்டல் என்ற படத்தில் இணைய இருந்து பின் ட்ராப் ஆனது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ஒரு படத்தில் இணையவுள்ளதாம். இதற்கு குறியீடாக முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித் புகைப்படத்தை Header Image ஆக வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தன் கையில் இப்போது அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்த வருகிறார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் பஸ்ட் லுக் வரும் ஜுன் 9ம் தேதியும், படத்தின் பாடல்கள் ஜுன் மாத இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜுன் மாதமே படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானாலும், படத்தை இரண்டு மாதம் கழித்து செப்டம்பர் 9ம் தேதி...
ரஜினியின் கபாலி படம் மிகவும் பிரம்மாண்டமாக ஜுலை 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதனிடையில் நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஜுன் 15ம் தேதிக்குள் முடித்தவிட வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், ஜுன் 10ம் தேதி அவ்விழா நடைபெற இருப்பதாக தாணு கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த அடியோ வெளியீட்டு விழாவில் பெருமளவில் ரஜினி ரசிகர்களை பங்கேற்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் தாணு. இதனால் மிகப் பெரிய இடத்தில் விழாவை...
சந்தானம் தற்போது காமெடி வேடங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.
தில்லுக்கு துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
இதனையடுத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குனர் மணிகண்டனும் மீண்டும் ஒரு படத்தில் கை கோர்க்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக என்னை அறிந்தால் படத்தில் நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த பார்வதி நாயர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அவர் இதை மறுத்துள்ளார், சந்தானத்துடன் எந்த...
நிலவின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மர்ம கோபுரங்கள் அமைந்துள்ளது போன்ற காட்சிகள் வெளியானதை அடுத்து வேற்று கிரவாசிகளின் ஆக்கிரமிப்பா என சர்ச்சை எழுந்துள்ளது.
வேற்று கிரவாசிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் குழு ஒன்று நிலவின் விளிம்பு பகுதியை ஆராய்ந்து வந்துள்ளது.
அப்போது அங்கு 200 அடி உயரம் கொண்ட 5 கோபுரங்கள் இருப்பதை அதிர்ச்சியுடன் ஆராய்ந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அந்த குழுவினர், இதுவரை எவரும் நிலவில் இதுபோன்ற கோபுரங்கள்...
சீனாவில் புதிய வகை ஹோவர் பேருந்தை அடுத்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உள்ளனர். இனி வாகன நெரிசல் அறவே இருக்காது என இதன் வடிவமைப்பாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். காரணம் இந்த ஹோவர் பேருந்தில் ஒரே நேரம் 1200 பயணிகள் வரை பயணிக்கலாம்.
மட்டுமின்றி, இந்த ஹோவர் பேருந்தின் வித்தியாசமான வடிவமைப்பால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் மீதே இது பயணிக்கிறது.
இதனால் சொந்த வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நெரிசல் ஏற்பட்டு இடையூறு உண்டாகும்...
கூகுள் உட்பட சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் தானியங்கி கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றமை அறிந்ததே.
இவ்வாறிருக்கையில் கூகுள் நிறுவனம் தனது காரினை பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுத்தியபோது பல தடவைகைள் விபத்துக்குள்ளாகியிருந்ததாக தகவல் வெளியிட்டிருந்தது.
எனவே தானியங்கி கார்கள் விபத்துக்குள்ளாவதை தற்போதைய தொழில்நுட்பத்தில் 100 சதவீதம் தடுக்க முடியாது என்பதை கூகுள் நன்கறிந்துள்ளது.
இதனால் இவ் வகை கார்களிடமிருந்து பாதசாரிகள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை கூகுள் உருவாக்கியுள்ளது.
Patent...
மனித வாழ்வில் பயன்படுத்தப்படுவதற்கென தற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் அனேகமான பொருட்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.
அவற்றுள் சில குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாவனைக்கு உதவாமல் போனதும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும்.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் (Material) ஒன்று இவற்றையெல்லாம் தாண்டி நீடித்து நிலைக்கக்கூடியதாக இருக்கின்றது.
இதனை Qing Wang எனும் பேராசிரியரின் தலைமையின் கீழ் இயங்கிய ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது. இது Self-Healing Material என அழைக்கப்படுகின்றது.
இப் பொருளானது பாதியாக சிதைவடைந்த பின்னரும் தானகவே...
அனைத்து ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களினதும் சம கால எதிர்பார்ப்பு அப்பிளின் iPhone 7 பற்றியதாகவே இருக்கின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகவுள்ள இக் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
இத் தகவல்கள் ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைப்பதாகவே காணப்படுகின்றது.
இப்படியிருக்கையில் அப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த அளவினை விடவும் iPhone 7 இற்கான கேள்வி அதிகமாக இருக்கும் என புள்ளிவிபர அடிப்படையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி...
இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? 0
Thinappuyal -
சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.
மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது...