முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான். முன்பு நமது அப்பா, தாத்தா போன்றவர்கள் உடலுக்கு திறன் கொடுக்கும் வேலைகளை அதிகம் செய்து வந்தனர். ஆனால், இன்று நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணனியின் முன்னே மணிக்கணக்கில் வேலை செய்து வருகிறோம். இதில் ஷிப்ட் வேலைகள் வேறு,...
திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி பார்ப்போம். ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பின்பே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் மிதந்து கொண்டிருக்கும் இந்நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவை கருமுட்டையைப் பதியம்...
பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். இதற்கு ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினால் பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும்...
அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை. மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அப்படி ஒரு வகை உணவு தான் இறால். எடை குறைப்பு இறாலில் அதிக அளவு புரதமும், விட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால்...
கனடாவிலுள்ள சைமன் ஃப்ராசர் என்ற பல்கலைக் கழகம் கௌட்டி மாலாவில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய பதிமூன்று வருட ஆய்வில் நிறைய குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு முதுமை எளிதில் அடவதில்லை எனவும், அவர்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் சுமார் எழுபத்தைந்து தாய்மார்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கன்னத்தின் உட்புறத்திலிருந்து சிறிய சதைப் பகுதியையும், எச்சிலையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். பதிமூன்று வருடங்களில் இரண்டு முறை...
விஜய்யின் தெறி படமானது சித்திரைப் புத்தாண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் காட்சியமைப்புக்கள் ரசிகர்களுக்கிடையில் மட்டுமன்றி, ஏனைய மக்கள் மத்தியிலும் வெகுவாக பேசப்பட்டிருந்தது. இதற்கு காரணம் இப் படத்தில் பயன்படுத்தப்பட்ட VFX தொழில்நுட்பமே. தற்போது இப் படத்தில் VFX தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட விதம் வெளியிடப்பட்டுள்ளது.  
80 காலப்பகுதியில் இந்தியாவின் மத்திய அரசே எமது ஆயுத போராட்டத்திற்கு வலுச்சேர்த்தது விளக்குகிறார் தேசியத்தலைவர் பிரபாகரன்
  ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தக்கவைத்துக்கொள்ளுங்கள்: சுமந்திரன் அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே செயற்பட்டு வரும் நிலையில், அதற்கு பாதகமான வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பில், வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல்...
  ஐயயோ எங்களை காப்பாற்றுங்கள்' முண்சரிவு அணர்த்தம் அறிவித்து 05 வருடங்கள் ஆன போதும் யாரும் கண்டு கொள்ளாத வேவண்டன் தோட்ட 58 குடுபத்தினர் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட தவலந்தன்ன வேவண்டன் தோட்டத்தில் பாரிய கற்பாறை உடைந்து மண்சரிவு அபாயம் நேர்ந்துள்ளது. இந்த மண்சரிவு 2014 ஆரம்பமானது. பகுதி பகுதியாக ஏற்பட்டு வரும் மண்சரிவினால் அக்காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான 58 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வௌண்டன் தமிழ் வித்தியாலயத்தில்...
  தனது கணவரின் நினைவாக மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார வலுவூட்டலை புலம்பெயர்ந்துவாழும் பெண்ணொருவர் மேற்கொண்டுள்ளார். குறித்த உதவியானது வடமாகாணசபை உறுப்பினர் மிதிப்புறு துரைராசா ரவிகரன் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புலம்பெயர்ந்து வாழும் பெண் தலைமைத்துவ பெண்மணி, தனது கணவனின் இறந்ததின நினைவாக ஒவ்வோர் ஆண்டும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு அல்லது மூன்று பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றார். இந்த வகையில் கடந்த 2016.05.10ம் திகதி தனது...