சம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. Galaxy Note 6 எனும் குறித்த கைப்பேசியில் சில புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய அம்சமாக IrisScanner காணப்படுகின்றது. Iris Scanner என்பது ஓர் உயிரியல் தொழில்நுட்பமாகும். இதன் உதவியுடன் ஒருவரது கண்களை ஸ்கான் செய்ய முடியும். இதன் ஊடாக இரத்தம், இரத்த நாளங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இவ் வசதியானது ஐரோப்பிய நாடுகளில்...
இந்தியாவில் கிடைக்கும் ரொட்டிகளில் தைராய்டு, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் இருப்பது தொடர் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CSE என்ற தொண்டு நிறுவனம் நடத்திய தொடர் சோதனைகளின் மூலம் இவை தெரியவந்துள்ளது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பன்னாட்டு உணவு நிறுவனங்களான Pizza Hut, Domino's, Subway, McDonald's, Slice of Italy ஆகியவற்றின் உணவுகளிலும்...
மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். மாங்காயில் உள்ள சத்துக்கள் மாங்காயில் விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள் கால்சியம் - 10 மி.கி, சுக்ரோஸ் 14.8 மி.கி, பைபர் 1.8 கி, இரும்பு 0.13 மி.கி, மக்னீசியம் 11 மி.கி,...
ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எதற்காக தூங்குகிறோம்? நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது. தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும்...
புற்றுநோய்க்கெதிரான அடுத்த கட்டம், நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்களும், ஒஸ்லோ பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து, ஒருவருடைய செந்த நோய் எதிர்ப்புக் கலங்கள் புற்றுநோயை அடையாளம் கண்டு, அதற்கெதிராக போராட முடியாமல் போனாலும், இன்னொருவருடைய நோய் எதிர்ப்புக் கலங்கள் அவரில் புற்றுநோய்க்கெதிராக போராட கூடும் என கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுப் பத்திரிகை கடந்த 19 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்தது. இவ் ஆய்வில், புற்றுநோய் கலங்களிலிருந்து பெறப்பட்ட விகாரமாக்கப்பட் DNA ஆனது ஒரு ஆரோக்கிமான...
ஜீ-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஜீ-7 நாடுகள் மாநாடு இம்முறை நடைபெறவுள்ளது. 42ம் தடவையாக இந்த மாநாடு இம்முறை ஜப்பானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டை நடாத்துகின்றன. 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளமை...
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சர்வோதய அமைப்பின் நிகழ்வில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்வில் உரையாற்றும் போது எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் யாழ்ப்பாணத்தை 1970 ஆம் ஆண்டில் இருந்தவாறு மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு யாழ்ப்பாணத்தை மாற்றுவதற்கு தன்னுடன் இணைந்து அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் தம்மைப் பாதுகாப்பதற்கான உரிமை சட்டத்தில் உள்ளதாகவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்கள் நள்ளிரவில் கூட தாம் சுகந்திரமாக...
69 வயது தாத்தா 29 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த கொடுமையைப் பாருங்கள்  
நெதர்லாந்தில் அமைந்துள்ள ஒரு கிராமமானது மொத்தமும் தண்ணீரால் சூழப்பட்டு வெனிஸ் போலவே காட்சியளிக்கின்றது. சாலைகளோ கரும்புகை கக்கும் வாகனங்களோ ஏதுமற்ற அந்த நீர் சூழ் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு செல்லவேண்டும் என்றால் அங்கு அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் அல்லது படகையே பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக 2,600 குடிமக்களே வாழும் அந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து குடியிருப்புகளும் குட்டித்தீவுகளாகவே காட்சி தருகின்றன. குளிர்காலத்தில் பனிச்சறுக்கு ஆட...
  குடிபோதையில் பெண்கள் ஆண்கள் சிறந்த புகைப்படம்