உலகிலேயே சிறந்த 100 கவர்ச்சி படங்கள் கண்கொள்ள காட்சி
சென்னை: ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ஸ்டாலினுடன் திமுக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். சென்னை மாவட்டத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 9 பேரும் பங்கேற்றுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் புறப்படுகிறார்.
ஒரு வழியாக மாவிலாற்றில் 2006-ல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செய்தியுடன் முடிவடைந்திருக்கிறது.
இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாம்ச கால பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்'' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்துவருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர். மரணம் எழுப்பும் கேள்விகள்: இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று...
வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகளின் 110 தளபதிகள் இவர்கள் தான்!!!
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
அம்பி...
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறை இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு
Thinappuyal News -
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறை இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியின் சார்பில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
ஆறாவது முறையாக முதல்வராகிறார்: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள், ஒடிசா முதல்வர் பங்கேற்பு
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர
அனுர சேனாநாயக்க விளக்கமறியலில்
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சேனாநாயக்க இன்று பிற்பகல் 4,30மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை...
நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆண் பெண் இருபாலாருக்குமான ஆடை அலங்கார கண்காட்சி நடைபெற்ற போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொடலிங் ஆண்களும் பெண்களும் விதவிதமாக காட்சிப்படுத்தினர்.
வன்னிக்குறோஸ் கலாச்சார பேரவையினால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கலைப்போட்டிகளின் மற்றுமோரு நிகழ்வு யோகபுரம் மாகாவித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பண்டார வன்னியன் வரலாற்று நாடகம், அரிச்சந்திர மயான காண்டம் மற்றும் சமூக நாடக போட்டிகள் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னி எம்.பி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வடக்கு ஆளுநருக்கும் அமைச்சர் டெனிஸ்வரனுக்குமிடையிலான விசேட சந்திப்பு...
மன்னார் மாவட்டத்திற்கு 23-05-2016 திங்கள் காலை வருகைதந்த வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே அவர்கள் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மனாரில் உள்ள அவரது உப அலுவலகத்தில் வைத்துச் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் விசேட கலந்துரையாடலில், மன்னார் மாவட்டத்தின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக, விசேட விதமாக வைத்தியசாலை தொடர்பாகவும், வெள்ள நீர் வடிந்தோடும் கால்வாய்கள் அமைக்கும்...