வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம்கொண்டுவரப்படவிருக்கின்றது என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. இவ்விடயம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
Thinappuyal -0
வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம்கொண்டுவரப்படவிருக்கின்றது என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது. இவ்விடயம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் எதிர்வரும் மே 27ம் மற்றும் 28ம் திகதிகளில் மாபெரும் தொழிற்சந்தை ஒன்றை பம்மைமடுவிலுள்ள வவுனியா வளாகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி, தொழில்சார் கற்கை, தொழில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட 30க்கு மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
இந்நிறுவனங்கள் தமக்கு தேவையான தொழில் வல்லுனர்களை பல்வேறு துறைகளில் நேரடியாக...
சமீபத்தில் மும்பை-குஜராத் மோதிய ஐபிஎல் போட்டியின் போது பிராவோ,பொல்லார் உடன் மோதினார்.
இதனையெடுத்து பிராவோ ஐபிஎல் நன்னடத்தை விதியை மீறியதாகவும், இதனால் போட்டியின் சம்பளத்தில் இருந்த 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பிராவோ தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
களத்திலும், களத்திற்கு வெளியிலும் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள், வேடிக்கைகாக செய்தது ஒரு வழக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Follow
Dwayne DJ Bravo
✔@DJBravo47
Calm down everybody. @KieronPollard55...
ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் பந்து வீச்சு பிரிவில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
872 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் முதல் இடத்தில் உள்ளார்.
அஸ்வின் 871 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் ஆண்டர்சன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவர் 49 புள்ளிகள் முன்னேறி 984 புள்ளிகளுடன் பாகிஸ்தானின்...
ராய்ப்பூரில் நடைபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி...
இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் லீட்ஸ் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 298 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி ஆண்டர்சன் வேகத்தில் தாக்குபிடிக்க முடியாமல் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது.
அபாரமாக பந்துவீசிய ஆண்டர்சன் 5 விக்கெட்டும், பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
207 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2ம் ஆட்ட நேர முடிவில்...
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனியின் சிறப்பான ஆட்டத்தில் புனே அணி வெற்றி பெற்றது.
இது குறித்து டோனி கூறியதாவது, இது ஒரு அருமையான ஆட்டம். நாங்கள் தகுதி பெறும் நிலையில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட வெற்றியுடன் தான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்போம்.
திரும்பிப் பார்க்கையில், நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், நன்றாக முடித்துள்ளோம், நாங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படவில்லை. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட முடியும்...
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் புதிய தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்சி அடிப்படையில் இந்த முறை தலைவர் பதவி கிழக்கு மண்டலத்திற்குரியது. பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யான அனுராக் தாகூருக்கு கிழக்கு மண்டலமான பெங்கால், அசாம், ஜார்கண்ட், திரிபுரா மற்றும் தேசிய கிரிக்கெட் கிளப் ஆகிய உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது.
இதன் மூலம் 41 வயதான...
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்த டோனி, தான் சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் 53-வது லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரைசிங் புனே அணிகள் மோதின,
இதில், பஞ்சாப் அணி 20 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு கடைசி...
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (திங்கட்கிழ்மை) பிற்பகல், கிணற்றினை சுற்றி உழவு செய்து கொண்டிருந்த சமயம் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கிணற்றினுள் விழுந்துள்ளது. இதன்போது, சாரதி சிறு காயங்களிற்கு உள்ளான நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டுள்ளதனால், கிராம மக்களின் ஒத்துளைப்புடன கிணற்றில் இருந்த நீர் அகற்றப்பட்டதன்...