தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.
அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது வரைமுறையின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டுகள்தான். தேர்தல் முடிவில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.கவின் தோல்விக்கு மழைவெள்ளம் உருவாக்கிய சேதம் பிரதான காரணமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழிக்கும்...
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கவே தார் சாலைகள் உருகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில்கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே சாலைகள் பலவும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகி பொதுமக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் அமைந்துள்ள சில்வாச சாலையில் தார் உருகி வழிந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டுள்ளனர்.
சில்வாச...
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரை மணி நேரம் கொண்ட இந்த புது ஓடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான அபு முகமது அல் அத்னானி என்பவர் பேசுகின்றார்.
தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் இந்த ஓடியோவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளை குறிவைத்து தாக்குதல்களை தொடர் வேண்டும் என்றுள்ளார்.
வரும் ஜூன் மாதம் முதல் இந்த தாக்குதல்களை தொடர வேண்டும் என...
சுவிட்சர்லாந்தில் கலை கல்லூரி மாணவர் ஒருவர் இனவாதம் தொடர்புடைய கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டதால் அந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
சுவிஸ் நாட்டின் Valais மாகாணத்தில் அமைந்துள்ள கலை கல்லூரி மாணவர் ஒருவர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரங்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இனவாதம் என்பதை ஒருக்காலும் பொறுத்துக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் யூத எதிர்ப்பு...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் புதிய முதல்வருக்கு வாழ்த்து
Thinappuyal -
தமிழகத்தின் புதிய சரித்திரம் படைத்த தலைவியே... புரட்சித்தலைவரின் வழியில் இரண்டாவது தடவையாக தொடர்ந்தும் முதல்வராக மக்களது அன்பின் ஆணையை ஏற்று பதவி ஏற்கவுள்ள தனிச் சிறப்புமிக்க தமிழகத்தின் புதிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவருக்கு வாக்களித்து அவரை தொடர்ந்தும் முதல்வராக வெற்றிக்கிரீடம் தரிக்கவைத்த எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்து அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து நிற்கின்றேன் என்றும், அதேவேளை உருவாகவுள்ள புதிய...
இந்தியா சொந்தமாக தயாரித்த ஆர்எல்வி- டிடி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலம் 1.75 டன் எடை கொண்டது.
இந்த விண்கலம், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. ஐந்து ஆண்டுகளாக, இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இதுபோன்ற விண்கலத்தை, இதுவரை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
பூமியிலிருந்து 70 கி.மீ., தூரம்...
எவரெஸ்ட்டுக்கு புகழ் உலகிலேயே உயரமான மலை என்பதுதான். ஆனால் உண்மை அதுவல்ல.
ஆம், உலகின் உயர்ந்த மலை உண்மையில் சிம்போராசோ மலை தான். இது ஆண்டிஸ் மலைத்தொடரிலுள்ள ஈக்வடார் எரிமலைகளில் ஒன்று.
இதுவே புவியின் மையத்திலிருந்து அதிகப்பட்ச தூரத்தை கொண்டுள்ளது.
Eli Rosenberg அவர்களில் தகவல்களின் படி, சிம்போராசோ மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 20,500 அடி (6,248 Metres).
இது எவரெஸ்டிலும் 8,529 அடியால் (2,600 Metres)சிறியது. ஆனால் இத் தூரங்கள்...
செல்பி பிரியர்கள் தாம் அழகானவர்கள் என்று மிகை மதிப்பீடு செய்வதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதாவது எழுந்தமானமாக அவதானித்ததில் பொதுவாக செல்பி எடுப்பவர்கள், படம் எடுக்க மறுக்கும் மற்றையவர்களிலும் பார்க்க ஈர்ப்பு குறைந்தவர்களாக, அதிகம் விரும்பத்தகாதவர்களாக, தற்காதலுள்ளவர்களாக இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இது தொடர்பான ஆய்வொன்று, Toronto பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக 198 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்திருந்தனர்.
அதில் 100 பேர் செல்பியை விரும்புபவர்களாகவும், 98 பேர் செல்பியை விரும்பாதவர்களாகவும் இருந்தனர்.
இங்கு...
வீடமைப்பு திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றபோதும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் எமது திட்டம் சிறந்த முறையில் நடைபெறுகின்றது. தனி வீட்டுத்திட்டமானது முதற்கட்டமாக 100 நாள் வேலைத்திடத்தில் மாதிரி வீடமைப்பு திட்டமாக 300 வீடுகள் கட்டப்பட்டது. பின்னர் மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என கட்டம் கட்டமாக எமது வேலைத்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்...
மரங்களுக்கும், காடுகளுக்கும் உயிரனங்களின் வாழ்வில் முக்கிய அம்சங்கள் உள்ளன.
அவை வெறுமே காபனீரொட்சைட்டை பதித்து, நாம் சுவாசிக்கவென ஒட்சிசனை தருவது மட்டுமல்லாது, நம் நரம்புகளுக்கும் குளிர்ச்சியைத் தருகிறது.
இதனால் தான் விஞ்ஞானமும் இதன் மீது கவனம் செலுத்துகிறது. அண்மையில் புதிய ஆய்வில் யாருமே இதுவரையில் கருத்தில் கொள்ளாத கேள்வியொன்று கேட்கப்பட்டிருந்தது.
அது என்ன கேள்வி? ஆம், மரங்கள் ஒய்வெடுப்பதில்லையா என்பதே அது.
முதன் முறையாக Austria, Finland, மற்றும் Hungary போன்ற நாடுகளைச் சேர்ந்த...