சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தி 17 பேர் காயமடைந்துள்ளனர்,
பெர்ன் நகரில் அமைந்துள்ள Interlaken நகரில் உள்ள ரயில்தளத்தில் ICE train வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே வந்த பேருந்து அதன் மீது மோதியுள்ளது.
இதில், பேருந்தில் இருந்த பயணிகளில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர், இவர்கள் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் அகதிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விபத்துக்கான காரணம் குறித்த தெளிவான...
மனநிலை பாதிக்கப்பட்ட விமானியை எவ்வாறு அனுமதிக்கலாம்? விஸ்வரூபம் எடுக்கும் ஜேர்மன் விங்ஸ் விமான விபத்து
Thinappuyal -
கடந்த ஆண்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தில் துணை விமானியின் உடல்நிலை விடயத்தில் லூப்தான்சா நிறுவனம் அலட்சியமாக நடந்துகொண்டது குறித்து அந்நாட்டு மருத்துவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
2015 ஆம் ஆண்டு லூப்தான்சா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜேர்மன் விங்ஸ் A320 என்ற விமானம், 149 பயணிகளுடன் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது.
இது, விபத்து இல்லை என்றும் துணை விமானியின் திட்டமிட்ட செயல் தான் எனவும் பிரச்சனைகள்...
நாட்டில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதம் 7ம் திகதிக்கு சபை ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் கட்சித் தலைவர் கூட்டத்தினையடுத்து எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
சபை ஒத்திவைப்பு வேளைக்கு முன்னதாக ஐக்கிய...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கலஹா, அப்பர் கலஹா பிரதேசத்தில் வீடுகள் பாரிய அளவில் வெடித்து நிலம் தாழ் இறங்கியுள்ளது.
இதனால் 37 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் இடம்பெயர்ந்து தோட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் லயன் இலக்கம் 03 மற்றும் 04 ஆகியன பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பிரதேசங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, லயன் இலக்கம்...
கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29 மக்களுக்கு கால்நடைகளை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வழங்கி வைத்துள்ளார்.
கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான உதவிகளை மேற்கொண்டு வருவதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, பனிச்சங்கேணி பகுதியில் இறால் பண்ணை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள், அரசியல்வாதிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருவதால் இறால் பண்ணை அமைக்கும் விடயத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று எந்தமுடிவும் எட்டப்படாத சூழ்நிலையில்,
கடைசியாக எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இதுகுறித்த இறுதிமுடிவை அறிவிக்க...
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல் பொதுமக்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், கடந்த ஆண்டு மட்டும் 7,928 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, 2014-ம் ஆண்டை விட 1,500 பேர் அதிகம். இதன்படி பார்க்கும்போது, ஒரு நாளைக்கு சராசரியாக 22 குழந்தைகள் கடத்தப்படுகின்றன.
டெல்லியில் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகமான குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் குழந்தைகள்...
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையிலும், மத்திய மலை நாட்டின் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வைகாசி விசாக இரதோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை-வூட்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வைகாசி விசாக இரதோற்சவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ முத்துமாரியம்பாள் வண்ண சித்திரத் தேரில் எழுந்தருளி நகர் வலம் வந்து இன்று காலை விஷேட வசந்த மண்டப பூஜையூடன் பக்த அடியார்களுக்கு இறையருளைப் பாலித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளை...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 232 பேரில் 170 பேர் கோடீஸ்வரர்கள் – ஜெ.க்கு 3ம் இடம்! கலைஞருக்கு 4ம் இடம்
Thinappuyal -
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக அளவில் கோடீஸ்வரர்கள் போட்டியிட்டனர்.
இதில், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 997 பேரில் 553 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்தது.தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில்,...
செங்கலடி HNB வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச்சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு 9மணியளவில் இடம்பெற்றுள்ளது.
HNB வங்கிக்கு முன்னால் மிகவேகமாக வந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ளது.
இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியை கண்டு...