அப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.
எனினும் இக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது முழுமையாகவோ வெளியிடப்படவில்லை.
இவ்வாறான நிலையில் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 8 கைப்பேசி தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தளங்களில் உலாவருகின்றன.
இக் கைப்பேசியினை அப்பிள் நிறுவனம் பாரிய மாற்றத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கும் என...
இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லியை முன்னாள் இலங்கை பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் மேதை என்று புகழ்ந்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான விராட் கோஹ்லி தற்போது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில் விராட் கோஹ்லி பற்றி முன்னாள் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் கூறுகையில், விராட் கோஹ்லி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சில வருடங்களுக்கு முன் டி20 போட்டியில் 30 ஓட்டங்கள்...
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஹெடிங்லி லீட்சில் மைதானத்தில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் குக், ஹால்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.
குக் நிதானமாக விளையாடி வந்த நிலையில் அவரை 16 ஓட்டங்களில்...
அதிரடி ஆட்டக்காரரும் அதே சமயத்தில்ஆக்ரோஷ ஆட்டக்காரருமான கோஹ்லி இந்த ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கையால் ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார்.
அப்படி என்ன செய்தார் கோஹ்லி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோஹ்லியின்ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
9-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் கோஹ்லி...
இந்திய நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறந்த கட்டத்தில் இருப்பதாகவும், களத்தில் அவர் முற்றிலும் கட்டுக்கடங்காமல் திகழ்ந்து வருவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மும்பை அணி பெங்களூர்அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு லீக் போட்டியிலும், கோஹ்லியை விரைவில் களத்தை விட்டு வெளியேற்றி, இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றோம்.
எனினும், பிளே ஆப் சுற்றில் கோஹ்லியை சமாளிக்கும்...
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி ஜிம்பாப்வே நாட்டிற்கு 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டியிலும், மூன்று 20 ஒவர் போட்டியிலும் விளையாடவுள்ளது.
குறித்த சுற்றுப்பயணத்தில் டோனி பங்களிப்பது குறித்து அவரே முடிவு எடுக்க வேண்டும் என சந்தீப் படேல் தலைமையிலான தெரிவுக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றுவிட்ட நிலையில், எதிர்வரும் 2017 ஆம் அண்டு...
தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்று வெளிவந்தது.
மீண்டும் ஜெயலலிதாவே முதலமைச்சர் ஆனார். இதற்கு நடிகை நமீதா வாழ்த்துக்கள் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.
இது அம்மாவின் நிர்வாக திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் தினமும் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள்...
தமிழ் சினிமாவிற்கு வந்த சில நாட்களிலேயே உச்சத்தை தொட்டவர் அனிருத். இவர் இசையமைத்த பாடல்கள் மட்டுமின்றி படங்களும் சூப்பர் ஹிட் தான்.
ஆனால், இவர் சிக்கிய பீப் சாங் சர்ச்சையால் கிட்டத்தட்ட இன்னும் இவர் இந்தியாவிற்கே சரியாக திரும்பவில்லையாம்.
துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளிலேயே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் சென்னையில் இருந்த தன் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கூட ஹைதராபாத்தில் மாற்றியதாக ஒரு செய்தி உலா வருகின்றது. இவருக்கு...
விஜயகாந்த் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியடைந்தார். இவர் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
இதனால் கேப்டன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்க, தற்போது மீண்டும் களத்தில் இறங்கி விட்டார்.
ஆனால், இந்த முறை அரசியல் இல்லை, தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷப்படுத்த மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார்.
ஆம், தமிழன் என்ற சொல் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் பிஸியாக விட்டார். இதை அவரே கூறியுள்ளார், இதோ
Follow
Vijayakant
தமிழ் சினிமாவின் தற்போதைய கிங் ஆப் ஓப்பனிங் விஜய், அஜித் தான். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திருவிழா போல் இருக்கும்.
இந்நிலையில் இவர்கள் அரசியல் விட்டு ஒதுங்கி நின்றாலும், அரசியல் இவர்களை விடுவதாக இல்லை, அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கடந்த ஆட்சியின் ஆளுங்கட்சியே ஆட்சியமைக்க, விஜய், அஜித் இருவருமே பூங்கொத்துக்களை அனுப்பி தங்கள் வாழ்த்துக்களை கூறிவிட்டார்களாம்.