உலகில் மூடநம்பிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பல விஷயங்களில் மூடநம்பிக்கைகள் கலந்துள்ளன. நம் வரலாற்றைக் கண்டால், பாரம்பரிய பழக்கவழக்கம் என்று சரியான காரணமே தெரியாமல், இன்று வரை சில செயல்களை உலகில் மக்கள் பின்பற்றி வருகின்றனர். உதாரணமாக, திருணமத்தின் போது மணப்பெண்கள் முகத்திரை அணிவது, இரவு நேரத்தில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது உலக மக்கள் நம்பி பின்பற்றிக் கொண்டிருக்கும் சில முட்டாள்தனமான...
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று 6 வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஜெயலலிதா. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தை போயஸ் கார்டன் முன்பாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். லட்டு, ரோஜாப்பூ மாலைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனல் பறக்கிறது அதிமுக தொண்டர்களின் கொண்டாட்டம்.
அதிக வெள்ளம் காரணமாக கொழும்பு சேதுவத்தை பகுதியில் வசிக்கும் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதில் மரணமடைந்தவர்கள் மூவரும் சேதுவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவில்லை எனவும் அறியமுடிகின்றது. மரணமடைந்தவர்களின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவரின் சடலம் மீட்பு சேதுவத்தை பகுதியில் மூவர் மரணமடைந் நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் கொழும்பில்...
ஆபிரிக்க நாடான அங்கோலா நாட்டில் பரவியுள்ள ஒரு வகை காய்ச்சல் இலங்கையிலும்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலைப் பரப்பும் 'ஈடிஸ்'நுளம்புகள் இலங்கையிலும் காணப்படுவதால்இந்தக் காய்ச்சல் பரவும் வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும்குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஊசி மருந்தினைபாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெற்றுக் கொள்வது கட்டாயமானது என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 9 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த ஊசி மருந்தினை ஏற்றிக் கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு...
எதனையும் தனியார்மயப்படுத்தும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை எனவும், ட்ரிலியன் ரூபா கடன் பற்றி தேடி அறிய வேண்டியுள்ளதாகவும், அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை சம்பந்தமான சபை ஒத்திவைப்பு நேர விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். திறைசேரி முறிப்பத்திரங்களை வெளியிட்ட பின்னர், இறுதி அறிக்கை மத்திய வங்கியின் நிதிச்...
தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதிமுக,திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் சமூக வலைத்தள பிரசார யுக்திகளை புறந்தள்ளி,சமூக வலைத்தள கணிப்புகளை தவிடு பொடியாக்கியுள்ளது. காரணம், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக வென்று மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததற்குக் காரணமாகவும்,முக்கிய பலமாகவும் கூறப்பட்டது ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பாஜக விளம்பர உத்திகள்.அக்கட்சியின் மோடி தொடங்கி,தமிழ் நாட்டின் கன்னியாகுமரி எம்.பி....
ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த செயற்றிட்டம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், மஸ்கெலியா சாமிமலை நகரில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலம் கவரவில சந்தியில் ஆரம்பித்து சாமிமலை நகரம் வரையும் சென்றுள்ளது. இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக...
பாதம்:  தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு  பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும். கழுத்து: சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படும். இதைத் தவிர்க்க கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றி  பூசி, 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பிறகு குளியுங்கள்....
வவுனியாவில் மழை காரணமாக 1130 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 127 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் இரு நலன்புரி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த போதும் புதன்கிழமை தெளிவான வானிலை காணப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், குளத்து நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. வவுனியா...
முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை...