தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற இன்றைய மலையக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சுகபோக வாழ்க்கையில் கவனமாக இருக்கின்றார்களே தவிர மக்களை பற்றி சிந்திப்பதில்லை என முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்தகால அரசாங்கத்தில் ஆட்சியின் போது தற்போது ஏற்பட்ட அனர்த்தங்களைவிட மிக மோசமான அனர்த்தங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டன.அப்போது இருந்த அரசாங்கத்தில் அனர்த்தங்களுக்காக கூடுதலான...
உலகிலேயே மிக குறைந்த விலையில் ரூ.99க்கு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது Namotel என்ற நிறுவனம்
Namotel Acche Din என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் 4 அங்குல தொடுதிரை, Android 5.1 Lollipop இயங்குதளம் 1.3GHzQuad-Core Processor மற்றும் 1 GB RAM ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனர் மாதவ ரெட்டி கூறுகையில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என்றும், மேக் இன்...
நேற்று Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போனின் gold version தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன. இந்த நிலையில் camo versionன் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது AT&T பிராண்ட் இல்லாமல் அதன் தயாரிப்பு உலகதரம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போன் Galaxy S7 அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது. 5.5 இன்ஞ் பெரிய தொடுதிரை, Qualcomm Snapdragon 820...
சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை அதிரடிபடையினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதிலே 18.05.2016 இரவு மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டுகெண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவல்களில் ஒருவர் பலாங்கெடை பிரதேசத்தை சேர்ந்தவரும் ஏனைய பதின்மூன்று பேர் பொகவந்தலா பிரதேசத்தை சேர்ந்தவர்களுமாவர்.
கைது செய்யப்பட்டவர்களை வழக்கு பதிவு செய்து 19.05.2016.அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலா பொலிஸார் தெரிவித்தனர்.
மு.ராமசத்ததிரன் ரஞ்சித்ராஜபக்ஷ
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? சில மணிநேரத்தில் முடிவுகள்!!! பிரபலங்கள் நிலை கவலைக்கிடம்???
Thinappuyal -
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்று முடிவில் அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 140 தொகுதிகளில் முன்னிலை
சென்னை:
கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
முதல் சுற்று முடிவில் அதிமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது....
ஏறாவூர் நகர கடைத்தெருவில் உள்ள மருந்துக் கடையொன்றில் வைத்தியரின் அங்கீகாரமின்றி விற்பனை செய்யப்பட்ட ஒரு வகைப் போதை மாத்திரையை நேற்று (17) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப் பொருள் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ஏறாவூர் நகர பிரதான வீதியிலுள்ள குறித்த மருந்துக் கடையில் இந்த வகைப் போதையூட்டும் மாத்திரை விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான குழுவினரும்...
முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு தினம் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின், பிரதான வைபவம்...
சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சீனாவின் Heilongjiang என்ற மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து பெண் ஒருவர் பிறந்த குழந்தையை திருடி சென்றுள்ளார்.
கடந்த 15ம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது, குறித்த தாய் தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த வேளை, குழந்தையை திருடியுள்ளார்.
திரும்பி வந்து பார்த்த போது குழந்தை கட்டிலில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் புகார் அளித்துள்ளார்.
இதனை...
நேற்று Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போனின் gold version தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன. இந்த நிலையில் camo versionன் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது AT&T பிராண்ட் இல்லாமல் அதன் தயாரிப்பு உலகதரம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போன் Galaxy S7 அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது. 5.5 இன்ஞ் பெரிய தொடுதிரை, Qualcomm Snapdragon 820...
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மத் ஷியாம் படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி ஷ்யாமலி பெரேரா சட்டவிரோத ஆயுத பாவனை மற்றும் போக்குவரத்து குற்றச்சாட்டின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு...