உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.
நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும்.
நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:
வெள்ளைப் பூண்டு
கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப்...
வடக்கில் நிர்மாணிக்கப்படவிருந்த 65,000 பொருத்து வீட்டுத் திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே நிறுத்தப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
மேலும் மாதிரி வீடு ஒன்றை...
இணையத்தளங்களின் முதல்வனாக திகழும் கூகுள் ஆனது தனது விளம்பர சேவை மூலம் அதிக இலாபத்தினை வருடம் தோறும் ஈட்டி வருகின்றது.
இந் நிலையில் தற்போது கூகுளின் புகைப்பட தேடலிலும் விளம்பர சேவையை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் தேடல் தளமே இன்று அதிக அளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் தேடு பொறியாக காணப்படுகின்றது.
இதனை இலக்காக வைத்தே மேற்கண்ட சேவையினை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் எண்ணியுள்ளது.
இந்த விளம்பரங்கள் டெக்ஸ்டாப் கணணி...
நாட்டில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் மிகவும் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் எவ்வாறான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தற்போதைய நிலைமையில் ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி போன்ற விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டிய தேவையும்...
நீங்கள் கடலில் வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்று எப்போதாவது கனவு கண்டதுண்டா? ஆம், இந்த UFO (Unidentified Floating Object) வீடு வருங்காலத்தில் உங்கள் கனவை நனவாக்கலாம்.
இவ் வீடு இத்தாலியைச் சேர்ந்த கம்பனியொன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆகக் கூடியவேகம் 6.5 km/h (4 mph or3.5 knots)இல் உலகை வலம் வரக்கூடியது.
இது தனக்குத் தேவையான சக்தியை கிட்டத்தட்ட40 சதுர மீற்றர் ( 430 சதுர அடி) சூரியகலம் மூலம் பெற்றுக்கொள்கிறது.
இச்சூரிய...
காட்டுத் தீயானது ஆஸியிலுள்ள ஒரு பொதுவான பிரச்சினை. ஆனாலும் Echidnas எனும் பாலூட்டி இனம் இக் காட்டுத்தீக்கு தப்பிக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளது.
ஆஸியிலுள்ள உலர் பற்றைகள் மூலம் காட்டுத் தீயானது பயங்கர வேகத்தில் பரவி அதன் வழியே அனைத்தையும் எரித்துவிடுகிறது.
கடைசியில் கரும் பாலைவனத்தை மட்டும் விட்டுச் செல்கிறது.
அதிகமான உயிரினங்கள் தீ என்றால் இயற்கையாகவே பய உணர்வை தோற்றுவிக்கின்றன, அவ் இடத்தை விட்டு வெளியேறுகின்றன. ஆனால் ஒரு விசித்திர உயிரினம் மட்டும்...
உடல் எடையைக் குறைக்க உதவும் பல டயட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் 3 நாள் மிலிட்டரி டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், மிலிட்டரி டயட் என்பது ஒரே வாரத்தில் 4.5 கிலோ வரை எடையைக் குறைக்க உதவும் ஓர் 3 நாள் டயட்.
உண்மையிலேயே இது முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று கூறலாம். ஏனெனில் பலர் இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடையைக் குறைத்தோடு, நல்ல உடல்...
வன்னியில் நடைபெற்ற யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கையொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
உலகின் முன்னணி பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க உளவு அமைப்புகள் பட்டியலிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் புரிந்து எமது இராணுவம் கீர்த்தி மிக்க வெற்றியொன்றைப்...
தாயகத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு பல்கலைகழக கலை, கலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் நடைபெற்றது.
இதன்போது உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூவின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், இந்த நிகழ்வில் தமிழ் மாணவர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.
புலனாய்வுத்துறையினர் மற்றும் ஏனையவர்களின்...
முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன அனைவருக்கும் யாழ் பல்கலைகலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது:-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூழ்கிப் போன அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது:-
அனுப்புக Home, Srilankan News