இலங்கையை அண்டிய வங்களாவிரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த தாழமுக்க நிலையில் மாற்றம் ஏற்படும் எனவும் தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறைக்கு 280 கடல் மைல் தொலைவில் இந்த நிலைமை காணப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் தற்போதுநிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னம் சில தினங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினம் தென் மேற்கு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய, சபரகமுவ...
பேசாலையில் மினி சூறாவளி பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதம்-அவ்விடத்துக்கு விரைந்த வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்
Thinappuyal News -
பேசாலையில் மினி சூறாவளி பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று 16.05.2016 மன்னார் பேசாலை பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள்.
அவ்விடத்துக்கு விரைந்த வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் சேத விபரங்களை பார்வையிட்டதோடு மக்களுடன் கலந்துரையாடி சேத விபரங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அப்பொழுது...
முள்ளிவாய்க்காலில் முடிவு எடுக்கப்படும் மே18 தொடர்பில் மாவைசேனாதி ராஜா
போரில், எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்று விட்டு நாம் போர் வெற்றிவிழா கொண்டாட முடியாது என சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர்,
“வடக்கில் விடுதலைப்புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என பரப்புரை செய்யப்பட்டாலும் அதில் எந்த உண்மைகளும் இல்லை.
போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரவே அவர்கள் ஒன்றுகூடுவதாக கூறியுள்ளனர். எந்த சந்தர்ப்பத்திலும்...
ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்- சந்திரநேரு சந்திரகாந்தன்
Thinappuyal News -
ஈழத்தமிழராகிய நாங்கள் பெரும் இன அழிப்பினை சந்தித்து விட்டு அரசியல் ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மே 18 என்கிற விடயம் என்பது எங்களுக்குள்ளேயே, கடந்த காலத்தில் நடைபெற்ற இன அழிப்பினுடைய நினைவுகளை மாத்திரமல்ல, அந்த அழிப்பின்...
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் சற்று முன்னர் நிகழ்த்தப்பட்ட பயங்கர தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகரான பாக்தாத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள Al-Shaab என்ற மாவட்டத்தில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதி ஒருவன் தாக்குதலை நடத்தியுள்ளான்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 38 பேர் பலியாயினர். இந்த தாக்குதலை தொடர்ந்து சில நிமிடங்கள் இடைவெளியில் Al-Rasheed என்ற பகுதியில் கார்...
மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள்...
சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் பிரசாரக் குழுவினர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
உலக நாடுகளிலேயே முதன் முறையாக சுவிஸில் உள்ள குடிமகன் ஒவ்வொருவருக்கும் அடிப்படை ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த புதிய சட்டம் மூலம் பணிக்கு செல்லும் அல்லது பணி இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு சுவிஸ் குடிமகனுக்கும் ஒரு...
கனடா நாட்டில் உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொலை செய்த மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் மேத்தியூ டி க்ரூட்(24) என்ற வாலிபர் அங்குள்ள பல்கழைக்கழகம் ஒன்றில் அறிவியல் மற்றும் உளவியல் பயின்று வந்துள்ளார்.
இவரது தந்தை காவல் துறையில்உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். ஆனால், இந்த மாணவர்போதை மருந்து பழக்கத்திற்கு ஆளானதால் மன உளைச்சல் பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்பட்டு...