யாழ்ப்பாண இளைஞர்கள் ஒரு பெண் ஊடகவியலாளரிடம் தற்போதய யாழ்ப்பாண நிலை பற்றி கூறுகின்றனர் கேட்டுப் பாருங்கள். கி.மு – கி.பி போன்று 2009க்கு முன் 2009க்கு பின் என வகைப்படுத்தலாம் அது போல் 2009க்கு பின் வடக்கை ஆட்டிப் படைக்கும் சீரழிவை யார் பாற்கலாம்…. பலரும் பல வகைக் கருத்துக்களை கூறுகிறார்கள் பாருங்கள் எது சரி
மீண்டும் தோல் அலர்ஜி காரணமாக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்கிறார் நடிகை சமந்தா. இந்த வாரம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறார் சமந்தா. Buy Tickets சில தினங்கள் ஓய்வு என அறிவித்ததிலிருந்து, அவரைப் பற்றி எதிர்மறைச் செய்திகள் ஏராளம் பரவி வருகின்றன. இப்போது அவர் எதற்காக ஓய்வை அறிவித்தார் என்பதற்கான புதிய காரணத்தை மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, சமந்தா தோல் அலர்ஜிக்காக சிகிச்சைப் பெறச் செல்வதால்தான் இந்த...
  Northern Province Agriculture Minisetr Ankaranesan has stated that Jaffna District excels in the cultivation and production of onions. Onion is cultivated in 4200 hectares of land and the onion harvest was 55, 000 metric tons. He was addressing an event held at Dictrict Agricultural Centre in Thirunelveli recently.
  President Maithripala Sirisena arrived at the Heathrow Airport in London on May 11 to participate in the Anti- Corruption Summit – 2016 commencing on May 12 in the British capital. President was welcomed at the airport by Queen’s special representative Bruce Holder, who is the Deputy Lieutenant to Queen Elizabeth and...
  சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுத்தல் மற்றும் சித்திரவதை செய்யப்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளது அறிக்கை கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும்...
  பிரித்தானியாவில் இடம்பெறும் “ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு – 2016ல் கலந்து கொள்வதற்காக நேற்று முற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.    ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை பிரித்தானிய மகாராணியின் விசேட பிரதிநிதியான பிரதி லெப்டினன்ட் புரூஸ் ஹோல்டர் (Bruce Holder), வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் விசேட பிரதிநிதி திருமதி கத்ரின் கொல்வின் (Kathryn Colvin)...
    உலக நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் நோய் எய்ட்ஸ். ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை படிப்படியாக குறைந்து, ஓருகட்டத்தில் அந்த சக்தியை முழுமையாக இழக்க வேண்டிய அபாய நிலையை ஏற்படுத்துவதுதான் இந்த நோய். இந்த நோயை ஒழிக்க முடியாது என்பதால், அதை கட்டுப்படுத்து வதற்காக அனைத்து உலக நாடுகளும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்து, மாத்திரைகளும் அந்த பணத்தில்...
  புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது தெரியவந்தால் என்னை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிடுங்கள் என முதலாவது சந்தேக நபரான பூபாலசிங்கம் இந்திரகுமார் யாழ்.மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.   புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள ஒன்பது சந்தேக நபர்களினதும் , விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை அண்மிப்பதனால், மேலும் காலத்தை நீடிப்பு செய்வதற்காக குறித்த...
  சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொல்லும் சிங்கள காடையர்கள் -இதைப்பார்த்துமௌனிக்கும் சர்வதேசமும்- காணொளிகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட த பொஸ்ரன் குளோப் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்களால் உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே...
டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததால், நாடாளுமன்றம் அருகே நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள விஜய் சவுக் என்ற பகுதியில் நபர் ஒருவர் சடலமாக தொங்குவதை அருகிலிருந்த மக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து பொலிசாருக்கு உடனே தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் தற்கொலை...