இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு...
முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் நீட்சியடையக்கூடிய, Polymer-ஆன தோல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதனை முகத்திரையாக பயன்படுத்த முடியும்,காலையில் முகத்தில் ஒட்டி, நாள் பூராவும் அணிந்து, இரவில் அகற்றிவிடலாம். கண்ணுக்கு புலப்படாத இவ்வுறையானது குறுக்கிணைப்புகளைக் கொண்ட பல்பகுதியத்தால்(Cross Linked Polymers) ஆக்கப்பட்டது. இது உடலின் மீது திண்மமாக முன்னர் திரவத் தன்மையானதாகவே இருக்கும். இதனால் குளிர், அழகுடன் ஒப்பனை செய்யக்கூடிய தன்மையையும் கெண்டுள்ளது. இப் பொலிமரானது முதலில் கண் வளையங்களில் பரிசோதிக்கப்பட்டது. சுருங்கிய அவ்விடங்களில் நல்ல விளைவை ஆராச்சியாளர்களால்...
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும். இந்த தித்திக்கும் கனியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் பல வகையான ரெசிபிக்கள் செய்யலாம், அதில் ஒன்றான மாம்பழ ஐஸ்க்ரீம் இதோ தேவையான பொருட்கள் மாம்பழம்- 4 சர்க்கரை- 300 கிராம் பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன் திராட்சை- 2 ஸ்பூன் செய்முறை நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சீவி, சதை பாகத்தை துண்டுகளாக்கி சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால்...
உடல் எடையை குறைக்க பலவழிகள் இருந்தாலும் நாம் எடுத்து கொள்ளும் உணவே உடல் எடையை கூட்டுவதிலும் குறைப்பதிலும் பிரதானமாக உள்ளது. அந்த வகையில் எளிதாக கிடைக்ககூடிய சில உணவுப்பொருட்கள் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை எளிதில் குறைக்கலாம். பெர்ரீ பழங்கள் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெரி என பெர்ரீஸ் வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி உடலுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் காணப்படுவதால் இதனை தாரளமாக சாப்பிடலாம். மேலும்...
திருமணமாகி 46 வருடங்கள் கடந்த பின்னர் தனது 72வது வயதில் பெண் ஒருவர் தாயாகிய சம்பவம் வைரலாகி வருகின்றது. பொதுவாக 45 வயதை அடைந்தாலே குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கை மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் இந்தியாவின் அமிர்தசரஸ் பகுதியில் வாழ்ந்து வரும் Daljinder Kaur என்ற பெண்பணி தனது குழந்தையை 46 வருடங்கள் கழித்து பெற்றெடுத்துள்ளார். இவரது கணவரான Mohinder Singh Gill இற்கு 79...
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். 2009ம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான...
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் யுத்ததினால் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்திய மாணவி ஒருவர், பாடசாலை சீருடையுடன் முள்ளிவாக்கால் சென்று யுத்தத்தினால் கொல்லப்பட்ட மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதிலும், குறிப்பாக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை எவராலும் மறக்க முடியாது. தமிழின அழிப்பின் முதல்படியானது மாணவர்களின் படுகொலைகள் 42 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைக்காய்...
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனையும் தலை குனியச் செய்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வாள் வெட்டுச் சம்பவங்கள், பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் பாவனை மற்றும் கைதுகள், குழுச் சண்டைகள், சாதிச் சண்டைகள், என யாழ்ப்பாணம் மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தின் இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நீதிபதி இளஞ்செழியன் கடுமையான தண்டனைகளையும் அறிவிப்பபுக்களை நாளாந்தம் வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், குற்றங்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாலியல் வன்முறைகளில்...
  நாடாளுமன்றம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது சடலம் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸார், “இன்று காலை 7.15 மணியளவில் நாடாளுமன்றத்துக்கு மிக அருகே விஜய் சவுக் – ரயில் பவன் இடையே ஊடக வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 39 வயது நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைப்பற்றப்பட்டது. அந்த நபரிடம் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது....
  பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் காணி விடயமாக கைது என்று சொலப் பட்டாலும் இவர் இந்த ஆட்சியைக்...