அமெரிக்க திறைசேரி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று, சிறிலங்கா நிதி அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது, சிறிலங்காவின் சிறிலங்காவின் முதலீட்டுச் சந்தைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான, தொழில்நுட்ப அனுபவங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக முதற்கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவின், பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதாக அமெரிக்கா அளித்திருந்த உறுதிமொழிக்கு அமையவே, அந்த நாட்டின் திறைசேரி அதிகாரிகள் சிறிலங்கா...
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியும், மகளும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் அழைப்புகளை நிராகரித்து வருகின்றனர்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்காக, பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவையும், மகள் தேஜா ராஜபக்சவையும், முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தது.
சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை தவறாகப்...
தடுத்துவைக்கப்பட்ட 2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிறுடன் இருக்கிறார்களா? இல்லையா?-காணொளிகள்
Thinappuyal News -
தடுத்துவைக்கப்பட்ட 2000 போராளிகளின் விபரம் இதோ இவர்கள் உயிறுடன் இருக்கிறார்களா? இல்லையா? மக்களின் பார்வைக்காக இவற்றை பார்த்துவிட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யங்கள்.
அட்டனில் இயங்கி வருகின்ற இலங்கை தொழிலாளர் சங்கம் எதிர்வரும் காலத்தில் சமூக வலையமைப்பாக கொண்டு சமூகம் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இதில் அதிகபடியாக தோட்ட பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதை இலக்காக கொண்டும் மற்றும் ஏனைய பொது சேவைகளை இலக்காக கொண்டும் செயல்படவுள்ளதாக தொழிற்சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
ஜனாதிபதி மது நிவாராணப்பிரிவின் விழிப்புணர்வு செயற்திட்டம் பூண்டுலோயா நகரில் 12.05.2016 நடைபெற்றது.
பூண்டுலோயா பிரதேச காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரம்பொட தமிழ் வித்தியாலய மானவர்களினதும் சிவில் பாதுகாப்பு குழுவினர்களின் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் நடைபெற்றது மேலும் விழிப்புணர்வு ஊர்வலமும் நகர வர்த்தக நிலையங்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்வில் ஜனாதிபதி மது நிவாரணப்பிரிவு பணிப்பாளர் சமன்குமார கித்தாவ ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பால் பதனிடும் நிலையம் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானியர் எம்.எஸ்.வைற் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கால்நடை அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் அ.புஸ்பராஜா அவர்களின் தலைமையில் 11.05.2016. அன்று இடம் பெற்ற நிகழ்வில் 11 மில்லியன் ரூபா செலவில் கனடா நிதியுதவியுடன் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வைபக ரீதியாக கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானியர் எம்.எஸ்.வைற் அவர்களினால் வைபக ரீதியாக இச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் இப் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்குவேலை...
மண்சரிவு அபாயம் காரணமாக பாரிய காபட் கலவை செய்யும் இயந்திரம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது
Thinappuyal -
கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான பாதை இறம்பொடையில் பாதை அபிவிருத்திக்கு காபட் கலவையினை உற்பத்தி செய்வதற்கு என கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட காபட் கலவை உற்பத்தி செய்யும் வேலைத்தளத்தின் பல கோடி பெறுமதியான இயந்திரங்கள் தற்போது கழற்றப்பட்டு பலாங்கொடை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் மலையக பாதைகளை அபிவிருத்தி செய்யும் போது...
உயிருக்காக போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவரை அலரல் சத்தத்தை கேட்ட பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் நோர்வுட் பகுதியிலே 12.05.2016 அதிகாலை 4 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீயூட்டன் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
கெசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியில் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்ட நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பிரதேசமக்கள் ஆற்றுப்பகுதியில் ஆபத்தான நிலையில்...
தொழிலாளர் உரிமையை வென்றெடுக்க மலையக தமிழ் தலைவர்கள் கை கோர்க்க வேண்டும் இம்மாத சம்பள சீட்டிலும் புதிதாக ஒன்றும் இல்லை
Thinappuyal -
கடந்த தை பொங்கல் தினத்தன்று அட்டன் டன்பார் மைதானத்தில் இடம் பெற்ற தேசிய தை பொங்கல் விழாவின் போது தமிழ் முற்போற்கு கூட்டனியின் அங்கம் வகிக்கும் மலையகத்தின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களுடன் பலரும் கலந்து கொண்டனர்.
நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் 2500 ரூபாவை இம்மாத சம்பளத்துடன் அரசாங்கம் தோட்ட தொழிளாலர்களுக்கு உயர்த்தி தரும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கூரிவந்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் இம்மாத...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் அணி எவ்வாறு தனது படைகளை நகர்திதி முற்றுகையை முறியடித்தார்கள் அதிரும் காணொளி
Thinappuyal News -
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? பிரபாகரனின் அணி எவ்வாறு தனது படைகளை நகர்திதி முற்றுகையை முறியடித்தார்கள் அதிரும் காணொளி
இலங்கையில் உள்ள ரகசிய சித்திரவதைக் கூடங்களில் இருந்து , தற்போது வெளியேறிய நபர்கள் தமது சாட்சியங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் இதனை சர்வதேச நிறுவனம் ஒன்று ஆவணப்படுத்தி வருகிறது. அதில் இருந்து வெளியான சில தகவல்கள் இதோ...
என்னை சிங்கள இராணுவத்தினர் கைகளை இறுக கட்டி ஒரிடத்தில் அடைத்தனர். அங்கு...