பார்கின்சன்(Parkinson) நோய் எனப்படுவது மத்திய நம்புத் தொகுதியில் ஏற்படும் சிதைவுக் குறைபாடு ஆகும்.
இதனை கண்டறிவதற்கு போதியளவு மருத்துவ வசதி இதுவரைக்கும் இல்லாமலேஇருந்தது.
இந் நிலையில் தற்போது அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இரத்த பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் குறித்த நோயைக்கண்டறியும் புதிய முறையினையே அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விற்கு அமெரிக்க அமைப்பு ஒன்றும், அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றும் இணைந்து 640,000 அமெரிக்க...
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்தாண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளது.
மார்க்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தினாலேயே இவ்வளவு தொகையை செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் ரூ.17.49 கோடியையும், 2014ம் ஆண்டு ரூ.36.96 கோடியையும் செலவிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன.
அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன.
இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை பாவிக்கும் காலம் சராசரியாக 2 ஆண்டுகளாகவே காணப்படுகின்றது.
அதன் பின்னர் அவற்றினை வீசிவிட்டு புதிய கைப்பேசிக்கு மாறுகின்றனர். ஆனால் கைப்பேசிகளில் காணப்படும் லிதியம் அயன் மின்கலமானது 5 ஆண்டுகள் வரை பாவனைக் காலம் கொண்டதாகும்.
எனவே 2 ஆண்டுகளில் கைப்பேசிகள் கைவிடப்படுவதனால் குறித்த மின்கலங்கள்...
Xiaomi என்பது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்கனவே காலடி பதித்த இந் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினையும் அறிமுகம் செய்யும் முனைப்பில் உள்ளது.
இது தொடர்பான தகவலை பீஜிங்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குறித்த நிறுவனத்தின் இணை நிறுவுனரும், துணை இயக்குனருமான Liu De வெளியிட்டுள்ளார்.
அதாவது புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கைடிகாரம் வடிவமைக்கும்...
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் நேற்றுமுன்தினம் சிறப்பாக கொண்டாடினர்.
நலத்திட்ட உதவிகள் செய்தும், சமூக வலைத்தளங்களிலும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் ரசிகர் ஒருவர் பிறந்தநாள் பரிசாக ஒரு டீசரை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அஜித் சோழ மன்னனாக நடிப்பதாக ஒரு பேச்சு அடிபட்டதைத் தொடர்ந்து அவர் அதில் அஜித் ராஜ ராஜ சோழனாக நடிப்பது போல் டீசரை உருவாக்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல...
தென்னிந்திய கலைஞர்கள் மட்டுமல்லாது ஈழத்துக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தமிழர் விருது விழா 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
7வது முறையாக இந்த வருடமும் இவ்விழா மிகவும் வெற்றிகரமாக நோர்வேயின் ஓஸ்லோ நகரில் அரங்கேறியுள்ளது.
இதில் உலகெங்கும் உள்ள சிறந்த குறும்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் ஒரு அங்கமான Midnight Sun Singer என்ற பாடல் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் நிரூஜனின் பாடல் அனைவரையும் கவர்ந்தது....
விஜய் நடிப்பில் சமீபத்தில் வந்த தெறி படம் வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால், இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே யு-டியூபில் ஹிட்ஸ், லைக்ஸ் என சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து வெளிவந்த படம் 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை புரிய, தற்போது யு-டியூப் நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தெறி டீசர் 3 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது, இதற்கு தான் அந்நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நாசர். இளைஞர்களின் வேகம், அனுபவமுள்ளவர்களின் விவேகம் என சங்கம் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவரின் கலைச்சேவையை பாராட்டி சென்னையின் பிரபல கல்லூரியில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளனர்.
இதை திரையுலகத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நாசர் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
சிம்பு என்றாலே வம்பு என்று தான் சில காலங்களாக இருந்து வந்தது. ஆனால், தற்போது தன் கவனம் முழுவதையும் படங்களில் நடிப்பதில் தான் காட்டி வருகின்றார்.
சமீபத்தில் அன்பானவன் அசரதாவன் அடங்காதவன் படத்தை தொடங்கிய இவர், அடுத்தக்கட்டமாக தன் இது நம்ம ஆளு படத்தின் ரிலிஸ் தேதியையும் அறிவித்து விட்டார்.
இப்படம் மே 20ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, மேலும், சிம்பு கண்டிப்பாக மே மாதம் இது நம்ம ஆளு படத்தை...
சூர்யா நடிப்பில் இந்த வாரம் 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவில் கலந்துக்கொண்ட சூர்யாவிடம், ‘உங்களுக்கு நடிகர்விக்ரமிற்கும் ஏதும் சண்டையா’ என கேட்டனர்.
சூர்யா சிரித்துக்கொண்டே ‘யார் இப்படியெல்லாம் கூறுவது, நான் அவரின் ஐ படம் பார்த்து முடித்த பிறகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினேன், தற்போது கூட அவர் இயக்கிய ஆல்பத்தில் நான் நடித்தேன்,...