இனம், நிலம், மொழி, பண்பாடு என்ற அடிப்படையில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அரசியல் அடிப்படையில் போராடிய பெருந்தலைவன் பிரபாகரன் பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று இந்த போராட்டத்தை மூன்று தசாப்தங்களாகத் தாங்கிய அனைவரையும் காவு கொடுத்து ஒரு இனப்படுகொலையின் -இனச்சுத்திகரிப்பின் சாட்சிகளாக...
  எஸ்.எம்.எம் பஷீர் அலி சாகிர் மௌலானா புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக் கொண்டபடிதான் கருணாவை கொழும்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக, தனிப்பட்ட வகையில் , கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை. மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே மௌலானா  அதனைச் செய்தார். கருணாவை கொழும்புக்கு கடத்திவந்த அலி சாகிர் மௌலானா அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு விண்ணப்பித்தது, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர்...
  . "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம்  (பௌத்த நீதி நூல்) சென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத  இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில்...
    இத்தகைய ஜின்களில் சிலவற்றையும் லாத், மனாத், உஸ்ஸா போன்ற வேறு சிலவற்றையும் சிலைகளாக வைத்து, கடவுள்களாக, கடவுள்களின் இடைத்தரகர்களாக வழிபடும் வழக்கம் அன்றைய அரேபியர்களிடையே இருந்தது. ஒரு ஓரத்தில் அல்லாஹ்விற்கும் இடம் கொடுத்தனர்; அத்துடன் ஜின்களுக்கும் அல்லாஹ்விற்குமிடையில் வம்சாவளி உறவை (குர்ஆன் 37:158) ஏற்படுத்திவிட்டனர். தேவைகளை கோரி சிலைகளுக்கும், ஜின்களுக்கும் வழிபாடு செய்தனர். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதாக நம்பினர்.  அல்லாஹ்வால் மட்டுமே நிறைவேற்ற முடியுமென்பதாக முஹம்மது நம்பினார். ஷிர்க்...
  மிருகங்களுடன் இப்படிப் பழகும் மனிதர்களை பார்த்ததுண்டா ?-காணொளிகள்
  அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன்: சிறிலங்கா அரசால் இருட்டடிப்புச் செய்யப்படும் தமிழர் தொன்மை “வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – சங்கமன்கண்டி மலை முருகன் கோவில் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தொல்பொருளாராய்ச்சித் திணைக்களம் ஆணை. பௌத்த மத வரலாற்றுப் பிரதேசம் எனவும் அறிவிப்பு” – ‘சமூக சிற்பிகள்’ அமைப்பின் கள ஆய்வு. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாண்டியடி கிராமசேவை அலுவலக நிர்வாகத்தின் கீழ் உள்ள சங்கமன்கண்டி...
  வடபகுதியில் போர்முடிந்து பல வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசியல் தீர்வும், அபிவிருத்திச் செயற்பாடுகளும், அல்லது சொல்லியவாறு இராணுவமுகாம் அகற்றப்பட்டு இராணுவ குறைப்புகள் செய்யப்பட்டதோ இல்லையோ, பௌத்த தல விஸ்தரிப்பும் பௌத்த அடையாளங்களும் வேண்டிய அளவிலும், துரிதமாகவும் வடபகுதி முழுவதிலும் திட்டமிட்ட முறையில் முனைப்புடன் விருத்திபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுமென வடக்கு ஆளுநரின் வீறாப்பு பேச்சு வரையிலும் பௌத்த...
    1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது . 5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது . 6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு...
  இலங்கையின் தமிழர் போராட்ட வரலாறு எழுதப்படும் போது சிவராமின் பெயர் நிட்சயம் இருக்கும். அது ஆயுதப்போராட்ட வரலாறாக இருக்கலாம் அல்லது சமூக வரலாறாக இருக்கலாம் எந்தப்பக்கங்களிலும் சிவராமின் முகம் தெரிவதை யாராலும் தடுக்க முடியாது. அவன் வாழ்ந்தது 46ஆண்டுகள் மட்டும்தான். ஆனால் அந்த 46 ஆண்டுகளில் அவன் பலவற்றைச்சாதித்து விட்டு சென்றிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். ( அவன் என நான் சிவராமை குறிப்பிடுவதற்கு உரித்துடையவன் என நினைக்கிறேன். ஏனெனில் சிவராம்...
    சிரியாவில் இன்று நடந்த வான் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களை உன்னைத்தவிர யாராலும் காப்பாற்ற முடியாது குழந்தைகள் பென்கள் என ஏராளமானவர்கள் தவிக்கிறார்கள் அவர்களுக்கு பாத்துகாப்பு கொடுக்கக்கூடியவன் உன்னையன்றி வேறில்லை