நல்லிணக்க ஆட்சி நடைபெறுவதாக கூறும் கிழக்கு மாகாணசபை ஏன் சமஸ்டி பற்றி தீர்மானம் நிறைவேற்றவில்லை: யோகேஸ்வரன்
Thinappuyal -
தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியது போன்று கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டு கிரான் கருணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கிராமிய கலாசார விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு...
கருணா பிளவை நீதன் கூறினாரா..? பிரபாகரன் தாமதம் ஏதனால்!! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள் அடங்கிய வட்டமேசை அமைந்துள்ளது.
இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியற் துறைப் பெறுப்பாளர் தயாமோகன் அவர்கள் விளக்குகிறார்.
பொலிசாருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்:
முப்பது வருட கால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ் குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது. யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள் அனைவரையும் கண்காணித்து, கைது செய்து நீதிமன்றங்களில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடந்த வெள்ளியன்று அறிவுறுத்தியுள்ளார்.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது மஹிந்த அணியினரின் மே தின நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக மத்திய செயற்குழு எதிர்வரும் நாட்களில் ஒன்று கூடவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுசெயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, மகிந்த யாப்பா அபேவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, குமார வெல்கம, பவித்ரா வன்னியாரச்சி, விதுர விக்ரமநாயக்க,...
மே தின விசேட பாதுகாப்புக் கடமைக்காக கொழும்புக்கு வருகை தந்த வெளிப் பிரதேச பொலிஸ் அதிகாரிகளுக்கு உணவோ ஒரு சொட்டு நீரோ வழங்கப்பட வில்லையென விசனம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை, பதுளை உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த விசேட பாதுகாப்புக் கடமைக்காக வருகை தந்த இவர்கள் நேற்றுக் காலை 8.00 மணிமுதல் 3.00 மணி வரையில் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இதன்போது உண்ணவோ, குடிக்கவோ எதுவும் வழங்கப்படவில்லையென...
செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் பல சந்தர்ப்பங்களில் நன்மைகள் கிடைப்பது என்னவோ உண்மைதான். இதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன்னர் அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறான சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாக இடம்பெற்ற மற்றுமொரு சம்பவமே இதுவாகும். தூக்கத்தலிருக்கும் குழந்தையை பராமரிக்க யாரும் இல்லாத சமயம் அக்குழந்தை தூங்கி தரையில் விழாதவாறு பார்த்துக்கொள்கின்றது ஒரு நாய்.
இறுதியில் குழந்தை, நாயை தலையணையாக பாவித்து தூக்கத்தில் விழுகின்றது. இக்காட்சியானது பார்ப்பதற்கு ஒரு விதத்தில் பரிதாபமாகவும், மற்றொரு விதத்தில் பாராட்டத்தக்கதாகவும் இருக்கின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள காவல் நிலையம் மீது கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேர்ன் நகரில் கடந்த சனிக்கிழமை இரவு கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளது. இந்த விளையாட்டின் போது ரசிகர்கர் மத்தியில் மோதல் ஏற்பட்டதை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இரவு 9 மணியளவில் சிறப்புரயில் ஒன்றில் ஏறி புறப்பட்டுள்ளனர்.
அப்போது,...
ஐபிஎல் தொடரின் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலிருந்து அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ்.
இந்நிலையில் இவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இடது பக்க வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியிருப்பதாக அவுஸ்திரேலியாவின் மருத்துவ மேலாளர் அலெக்ஸ் கோண்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்...
கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எதிரணியினர் மோதிக் கொள்வது வழமையான ஒன்று தான்.
ஆனால் சக அணிக்குள்ளேயே இருக்கும் வீரர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.
நேற்று புனேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ்- ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.
டோனி அணியின் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி வந்த போது ராயுடு பாய்ந்து சென்று அதை தடுக்க முயன்றார். ஆனால்அப்படியும் அந்த பந்து பவுண்டரிக்கு சென்று...