சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு, இதை தொடர்ந்து சாய் சக்தியின் கண்ணீர் குரல் என தொடர்வது வழக்கமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் சீரியல் எண்ணிக்கை குறைந்து வருவது தான். எல்லோரும் ஹிந்தி டப்பிங் சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும், சின்னத்திரையில் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் பலர் நடிக்க ஆரம்பிக்க, ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாய்ப்புக்கள்...
வட இந்தியா சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் சல்மான் கான். அவரை போலவே பெரிய ரசிகர்கள் வட்டத்தை தென்னிந்தியாவில் கொண்டவர் அஜித். இவர்கள் இருவருமே ஒரு அளவிற்கு ஸகீரின் ப்ரசன்ஸ் கொண்டவர்கள் என பிரபல நடிகர் பிரதீப் ராவத் கூறியுள்ளார். இவர் வீரம் படத்தில் வனங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் மேலும் கூறுகையில் ‘மாஸ் லுக் என்பதில் இருவரும் ஒரே அளவு என்றாலும், பழகுவதிலும், எளிமையிலும்...
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி வந்தது. இப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று செங்கல்பட்டு பகுதியிலும் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது 3 வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது. இதில் தெறி ரூ 8.76 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த மனிதன் படம் 3 நாட்களில் ரூ 60 லட்சம் வசூல் செய்து நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னா கடும் பிஸியாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இவர், அடுத்து அஜித் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகின்றார். இந்நிலையில் தமன்னாவிற்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்கதாம், படம் முழுவதும் அழுதுக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டாராம். மேலும், எப்போதும் ஜாலியான கமர்ஷியல் படங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கபாலி டீசர், நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள், இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தேவையில்லை. கபாலி டீசர் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஹிட்ஸை தாண்ட, இப்படத்திற்காக முழுக்க முழுக்க ரஜினி உருவாக்கிய ஸ்டைல் தானாம். இதை இயக்குனர் ரஞ்சித்தே கூறியுள்ளார். இதில் ‘படப்பிடிப்பின் போது அவருக்கு காட்சிகள் இல்லையென்றாலும், ஓரமாக...
  வீடொன்றினுள் நுழைந்து பெண் ஒருவரை அவரது 10 மாத குழந்தையுடன் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த, மூவரை கைது செய்துள்ளதாக மீகலேவ பொலிஸார் தெரிவித்தனர். கல்கமுவ, உஸ்கல சியம்பலன்கமுவ, வீரகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான தாய் ஒருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த நேற்றுமுன்தினம் (30) இரவு குறித்த மூவரும், அப்பெண் தனிமையில் வீட்டில் குழந்தையுடன் இருந்தவேளையில், அவரது வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் பலாத்காரமாக நுழைந்து அப்பெண்ணை குழந்தையுடன் கடத்திச்...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்துக்கு ஆட்களை ஏற்றி வந்த பஸ் ஒன்றில் மோதி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த பரிதாப சம்பவம் கந்தர என்னுமிடத்திலேயே நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து மஹிந்த ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டைக் காப்பாற்றிய திருப்தி தனக்குள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  கோவை தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்துள்ளனர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள். ‘தி.மு.கவுக்கு வேலை பார்க்கச் சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது’ எனவும் அதிர வைக்கிறார்கள் அவர்கள். நீலாங்கரையில் உள்ள விஜய் ரசிகர் மன்ற அலுவலகத்தில் இருந்து கடந்த வாரம் அனைத்து மாவட்ட மன்றத் தலைவர்களுக்கும் சென்ற ஒரு போன்காலில், ‘ உங்கள் ஒவ்வொருவரிடமும் பதினைந்து நிமிடங்கள் பேச வேண்டியுள்ளது. அதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டிய...
  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மஹிந்த ராஜபக்ச சாதாரண ஜனாதிபதி கிடையாது எனவும் அவர் யுத்தத்தை வெறி கொண்டு சமாதானத்தை பெற்றுக் கொடுத்தவர் என்றும் நேற்று கிருலப்பனையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பிவிதுரு ஹெல உறுமயவுன் தலைவர் உதய...