அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், வெயிலின் கோரப்பிடியில் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு உடலில் வியர்க்குரு ஏற்பட்டு பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்...
ஆலயங்களில் கொள்ளை – சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு – மேலும் இரண்டு சந்தேக நபர்களை தேடி பொலிஸார் வலைவிரிப்பு
Thinappuyal -
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு தோட்டப்பிரிவுகளின் ஆலயங்களில் நகைகள் மற்றும் உண்டியல் பணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீப் ருவான் த சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் 02.05.2016 அன்று தெரிவித்தனர்.
அதேவேளை இந்த கொள்ளையுடன் சம்மந்தப்பட்ட பிரதான சந்தேக நபர்களை எதிர்வரும் ஜீன் மாதம் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நீதிபதி...
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படும் சம்பள பிரச்சினைக்கு இ.தொ.கா தக்க தருணத்தில் தீர்வு கானும் என்பதை இன்று உறுதியுடன் இங்கு தெரிவிக்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016...
கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான சிறப்புக்குழுவினரின் அறிக்கை தயார்நிலையில்! ரவிகரன் தெரிவிப்பு
Thinappuyal -
கேப்பாப்புலவு மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பான சிறப்புக்குழுவினரின் அறிக்கையானது தயார்நிலையில் உள்ளதாக ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்தபடி சிறப்புக்குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்களின் அறிக்கை தயார்நிலையில் உள்ளதென வடமகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேப்பாப்புலவு மக்கள் தமது 524ஏக்கர் நிலங்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று பலரிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். சனநாயக வழியில் போராட்டங்கள் பலவற்றையும் நடாத்தியிருந்தார்கள். முடிவுகள் ஏதும் கிடைக்காத...
தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின பேரணி தொடர்ந்து தலவாக்கலை நகரசபை மைதானத்தில் மேதினக்கூட்டமாக நடைபெற்றது.தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக்கூட்டமும், பேரணியும் தலவாக்கலை நகரில் 01.05.2016 அன்று இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மே தின கூட்டத்தில்...
மேதினத்தில் சந்தோஷ களிப்பில் சென்ற முத்து சிவலிங்கம் எம்.பி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Thinappuyal -
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான திரு.முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் 01.05.2016 அன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இவர் நுவரெலியாவில் 01.05.2016 அன்று நடந்த மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு பிரிதொரு கூட்டம் ஒன்றுக்கு அவசரமாக செல்ல வேண்டம் என கோரி மகிழ்ச்சியுடன் சென்றார்.
இருந்தும் 01.05.2016 அன்று மாலை அவர் நுவரெலியா மாவட்ட...
மே தினக் கூட்டங்களின் போது பாரிய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
இந்த கூட்டங்கள் பேரணிகளின் போது பாரியளவிலான அசம்பாவிதங்களோ சம்பவங்களோ பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே தினக் கூட்டங்கள் பேரணிகளை கண்காணிக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர்...
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய முகாமிற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 671 ஏக்கர் காணி, 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் கோட்டாபய முகாம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், வட்டுவாகல் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு அப்பகுதி மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு...
கருணாநிதி அறிக்கை விட்ட சில மணி நேரத்தில் திரிபாதிக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்
Thinappuyal News -
கருணாநிதி அறிக்கை விட்ட சில மணி நேரத்தில் திரிபாதிக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதியின் பாதுகாப்பில்தான் கரூர் அன்புநாதன் பாதுகாப்பாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்து அறிக்கை விட்ட சில மணி நேரத்தில் அவரை இடமாற்றம் செய்து அந்த இடத்திற்கு சைலேந்திர பாபுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
திரிபாதியின் பாதுகாப்பில் அன்புநாதன் பாதுகாப்பாக இருப்பதாக கருணாநிதி தனது...
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் வழங்குமென்று அனைவராலும் எதிர்பார்கப்பட்டது. சமஷ்டித் தீர்வு என்பதை வழங்கமாட்டார்கள் என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியும். பல்வேறு காரணங்களைக் காட்டி தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று அரசாங்கம் முத்திரையிட்டு தமிழினத்தின் மீது பாரிய இனப்படுகொலையை இவ்வரசு நடத்தி முடித்திருக்கின்றது.
ஏழுகட்ட சர்வதேச பேச்சுவார்த்தைகளும், பதினேழு உள்ளுர்ப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கின்றன. முப்பது ஆண்டு கால...